புத்தாண்டு கொண்டாட்டம்: ஸ்பீக்கர் சத்தத்தை சாதகமாக பயன்படுத்தி சிறுமியை சீரழித்த கொடூரன்!
சென்னையில் புத்தாண்டு இரவு கொண்டாட்டத்தின்போது 7 வயது சிறுமி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் புத்தாண்டு இரவு கொண்டாட்டத்தின்போது 7 வயது சிறுமி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், போலீஸ் எஸ்ஐ தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் உள்ளங்கையில் எழுதிய தற்கொலைக் குறிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.