K U M U D A M   N E W S

இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை: இரு நாட்டு பிரதமர்களுக்கும் முக்கியப் பிரமுகர்கள் கடிதம்!

இந்தியா - பாகிஸ்தான் உறவை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர பிரதமர் மோடிக்கும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்புக்கும் இரு நாடுகளையும் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.