முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை | Operation Sindoor | India vs Pakistan War | Rajnath Singh
முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை | Operation Sindoor | India vs Pakistan War | Rajnath Singh
முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை | Operation Sindoor | India vs Pakistan War | Rajnath Singh
India vs Pakistan War Update : ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மீது பாகிஸ்தான் விடிய விடிய தாக்குதல் நடத்திய நிலையில், முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
India vs Pakistan | அத்துமீறும் பாகிஸ்தான்.. அமைச்சர் ராஜ்நாத் ஆலோசனை | Minister Rajnath Singh | BJP
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதலில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பொதுமக்களில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
Helicopter Crashes in Uttarakhand Forest | உத்தரகாண்ட் காட்டுப்பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விழுந்து!
"ஆபரேஷன் சிந்தூர்..!" பாக்., பஸ்பமாக்கிய சிங்கப் பெண்..! யார் இந்த Vyomika Singh? | Kumudam News
Operation Sindoor | "அப்பாவிகளை கொன்றோர் மட்டுமே பழிவாங்கப்பட்டனர்" - ராஜ்நாத் சிங் | Kumudam News
மக்களின் நலனை பேணுவதில் இந்தியா உறுதியாக உள்ளதாகவும், இந்திய ஆயுதப்படையுடன் கடற்படையும் சேர்ந்து ஆப்ரேஷன் சிந்தூரில் ஈடுபட்டுள்ளதாவும், விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில், 54வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. 91 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவிய பிரப்சிம்ரன் சிங் ஆட்டநாயகன் விருதைப்பெற்றார்.
உலக புகழ்பெற்ற, இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான உத்தரகாண்டில் சார்தாம் யாத்திரை தொடங்கியதையடுத்து முன்னிட்டு புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் நடை இன்று (மே.4) காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது.