K U M U D A M   N E W S
Promotional Banner

கடலூரில் நடந்த துயர சம்பவம்... உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!! | Kumudam News

கடலூரில் நடந்த துயர சம்பவம்... உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!! | Kumudam News

நிவாரன தொகையை அறிவித்த தெற்கு ரயில்வே... எவ்வளவு தெரியுமா? | Kumudam News

நிவாரன தொகையை அறிவித்த தெற்கு ரயில்வே... எவ்வளவு தெரியுமா? | Kumudam News

நாளை முதல் டிக்கெட் எடுக்க ஆதார் கொடுங்க!

நாளை முதல் ஆதார் இணைக்கப்பட்ட IRCTC கணக்குகளில் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கும் சிறை தண்டனை.. தென்மண்டல NCB தலைவர் எச்சரிக்கை!

போதைப் பொருள் கடத்தல், விற்பனை மட்டுமல்ல, பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றமே. போதை பொருள் நுகர்வோருக்கும் 6 மாதம் முதல் 2 ஆண்டு சிறை தண்டனை. இந்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தென்மண்டல தலைவர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

எண்ணெய் கசிவு வழக்கு... மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுக்கு பசுமைத் தீர்ப்பாயம் தடை

இழப்பீடாக 19 கோடி ரூபாயை வங்கி உத்தரவாதமாக நான்கு வாரங்களில் செலுத்த சென்னை பெட்ரோலிய கழகத்துக்கு தீர்ப்பாயம் உத்தரவு

R-வாலெட் பயன்படுத்தி டிக்கெட் எடுத்தால் 3 சதவிகிதம் சலுகை.. ரயில்வே அறிவிப்பு

R-வாலெட் பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும்போது மூன்று சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

5 நிமிடங்களில் விற்றுதீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்.. பொங்கல் பண்டிகை முன்பதிவில் மாற்றுத்திறனாளிகள் அவதி

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்கிய நிலையில், 5 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டது.

தொடங்கியது டிக்கெட் முன்பதிவு.. அதிகாலையிலேயே ரயில் நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்கியதை அடுத்து, சென்னை செண்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் காலை முதலே அதிகளவில் குவிந்தனர்.

ரயில் பயணிகளுக்கு ஒரு குட் நியூஸ்..... தென்னக ரயில்வேயின் மாஸ் அறிவிப்பு... இனிமேல் பிரச்சனையே இருக்காது!

ரயில்களில் படுக்கை வசதி பெட்டிகளை குறைத்துவிட்டு கூடுதலாக முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் போறீங்களா.. ரயில் டிக்கெட் ரிசர்வேசன் எப்போது தெரியுமா?

2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என ரயில்வே அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Chennai Electric Train Cancellation : மின்சார ரயில் சேவை ரத்து ஆகஸ்ட் 18 வரை நீட்டிப்பு.. முழு விவரம்!

Chennai Electric Train Service Cancellation Extend : சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில்கள் தாம்பரம் செல்லாது; பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல் செங்கல்பட்டில் இருந்து புறப்படும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும். அதே வேளையில் சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையேயும், பல்லாவரம்-சென்னை கடற்கரை இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் கனிவான கவனத்துக்கு.. நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்!

மைசூரு-காரைக்குடி இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 14 மற்றும் 17ம் தேதிகளில் மைசூருவில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் ரயில் (06295) மறுநாள் மதியம் 12.45 மணிக்கு காரைக்குடி வந்து சேரும். மறுமார்க்கமாக ஆகஸ்ட் 15 மற்றும் 18ம் தேதிகளில் காரைக்குடியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில் (06296) மறுநாள் காலை 9.10 மணிக்கு மைசூரு வந்தடையும்.

Ladies Special Train : தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பெண்களுக்கு சிறப்பு ரயில்கள்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Ladies Special Train From Tambaram To Chennai Coast : தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே நாளை (ஆகஸ்ட் 3ம் தேதி) முதல் 14ம் தேதி வரை கூடுதலாக 8 மின்சார ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.