K U M U D A M   N E W S
Kumudam Ad

லோக்கல் இரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. | Chennai Beach | Chengalpattu | Local Train

லோக்கல் இரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. | Chennai Beach | Chengalpattu | Local Train

மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கம் - மக்கள் அவதி | Chennai Local Train | Train Late | Kumudam

மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கம் - மக்கள் அவதி | Chennai Local Train | Train Late | Kumudam

CM விஜயை நேரில் சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள்..! | Tamil Film Industry | CM Vijay

CM விஜயை நேரில் சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள்..! | Tamil Film Industry | CM Vijay

சென்னை புறநகர் ரயில் சேவைகள் எண்ணிக்கை குறைப்பு: பயணிகள் கடும் அவதி!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக 204-ஆக இருந்த ரயில் சேவைகள் 164-ஆக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது 115-ஆக மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

பயணிகள் கவனத்திற்கு.. தைப்பூசத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்!

தமிழகத்தில் தைப்பூசத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா: திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இன்று, நாளையும் இயக்கம்!

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்வையொட்டி, பக்தர்கள் வசதிக்காகத் திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே இன்று (அக். 2) மற்றும் நாளையும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்: இனி 20 பெட்டிகளுடன் பயணம்!

சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் பயணிகள் நலன் கருதி கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் இயக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் ரயில்களில் எச்சரிக்கை: விதிகளை மீறினால் தண்டனை!

புறநகர் ரயில்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை; விதிகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

8 மாதங்களில் 228 பேர் பலி! ரயில் தண்டவாளங்களில் நடமாட வேண்டாம் - தெற்கு ரயில்வே வேண்டுகோள்!

ரயில் தண்டவாளங்களில் அத்துமீறி நுழைந்ததால், ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாதங்களில் 228 பேர் உயிரிழந்துள்ளனர் என தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.

கடலூரில் நடந்த துயர சம்பவம்... உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!! | Kumudam News

கடலூரில் நடந்த துயர சம்பவம்... உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!! | Kumudam News