இந்திய அணி வீரர்களுக்கு தோனி கொடுத்தபிரம்மாண்ட விருந்து..! | MS Dhoni | Kumudam News
இந்திய அணி வீரர்களுக்கு தோனி கொடுத்தபிரம்மாண்ட விருந்து..! | MS Dhoni | Kumudam News
இந்திய அணி வீரர்களுக்கு தோனி கொடுத்தபிரம்மாண்ட விருந்து..! | MS Dhoni | Kumudam News
இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது தென் ஆப்ரிக்கா..! | India vs South Africa | Kumudam News
2026 T20-ல் ஒரே குழுவில்இந்தியா, பாக். அணிகள் | T20 Cricket
நெதர்லாந்து ஹாக்கி ஆண்கள் அணியினர்சென்னை வருகை..! | Kumudam News
தேசிய பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக மாணவர்..! | Para Olympics
கார்த்திகாவுக்கு ரூ.1 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கிய லோகேஷ் #lokeshkanagaraj #lcu #shorts
சாம்பியன்.. வரலாற்று சாதனை படைத்த இந்திய மகளிர் அணி.. | Women's World Cup | Kumudam News
Indian Women Team | இந்திய மகளிர் அணிக்கு இபிஎஸ், அண்ணாமலை வாழ்த்து | Kumudam News
Kabadii Champions | அவினேஷ், கார்த்திகா ஆகியோரை நேரில் அழைத்து முதலமைச்சர் பாராட்டு | Kumudam News
Kabaddi Heroes | கபடி வீரர், வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு..! | Kumudam News
கபடியில் தங்கம் வென்ற தமிழ்நாடு வீரர்கள்- முதலமைச்சர் வாழ்த்து | Kumudam News
Cricket Update | 3வது ஒருநாள் போட்டி - இந்தியா அணி வெற்றி | Kumudam News
M K Stalin | விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
கஜகஸ்தானில் நடைபெற்ற உலக 'கேடட்' செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அரியலூரைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஷர்வானிகாவுக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
காஞ்சிபுரம், உத்திரமேரூரில் உள்ள அரசு உள் விளையாட்டு அரங்கம், முறையான பராமரிப்பு இல்லாததால் சமூக விரோதச் செயல்கள் நடக்கும் இடமாக மாறியுள்ளது. இதனால், பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
மக்கள் இடையே இருக்கும் சாதி, மத மற்றும் இன அடையாளங்களை அழித்து ஒற்றுமையை கொண்டு வர விளையாட்டை ஒரு கருவியாக சத்குரு பயன்படுத்துகிறார் என்றால் அது மிகையல்ல. ஆமாம் சத்குருவால் துவங்கப்பட்ட ஈஷா கிராமோத்சவ திருவிழா விளையாட்டுகள் மூலம் கிராமங்களில் ஒற்றுமையை உருவாக்கி வருகிறது.
ஈரோடு அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகளால் குடிப்பழக்கத்திலிருந்து மீண்டதாகத் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தேவா(22). வாலிபால் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சில வருடங்களுக்கு முன்பு தீபாவளி நாளில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்தில் தன்னுடைய ஒரு கரத்தினை இழந்து உள்ளார். தன் ஒரு பக்க கரத்தினை இழந்த பிறகும் கூட தொடர் முயற்சி மற்றும் பயிற்சியின் மூலம் தொடர்ந்து வாலிபால் போட்டிகளில் விளையாடி பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார், இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான அவரது வீடியோ ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் வருகிற ஆக.,16ம் தேதி தொடங்க உள்ளன. இதில் 30,000 கிராமங்களில் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை எடுத்துள்ளது. கருண் நாயர் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
நடைப்பெற்று வரும் உலக லெஜண்ட் சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஆஸ்திரேலியா அணியினை 1 ரன் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டிவில்லியர்ஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி.
WCL தொடரில் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அணி விளையாட மறுத்துள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜானிக் சின்னர், விம்பிள்டன் அரையிறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து, கார்லோஸ் அல்கராசுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.