IND vs ENG Test Squad 2025 Tamil | இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
IND vs ENG Test Squad 2025 Tamil | இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
IND vs ENG Test Squad 2025 Tamil | இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விளையாட்டு திடலில் இரும்பு வேலி அமைப்பு.. மக்கள் எதிர்ப்பு | Koladi Thiruverkadu | Tiruvallur News
புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் ஏதோ ஒன்றை உறுதியாக்க, ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் வென்றால் போதும் என நினைத்திருந்த பெங்களூரு அணிக்கு 232 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) வியாழக்கிழமையான இன்று, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய U-19 (19 வயதுக்கு உட்பட்டோருக்கான) அணியினை அறிவித்துள்ளது. இங்கிலாந்து U-19 அணிக்கு எதிரான போட்டிகள் ஜூன் 24 முதல் ஜூலை 23 வரை நடைப்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ரிஷப் பந்த் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் சொதப்பியதால், அப்செட் மோடில் லக்னோ ஓனர் பால்கனியிலிருந்து வெளியேறிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Asia Cup 2025 Update: ACC போட்டிகளில் இருந்து இந்தியா விலகல் - BCCI அறிவிப்பு | Indian Cricket Team
தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் தமிழகப் பெண்.
மதுரையில் சட்டவிரோத பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் |Illegal Passport Seized | Foreign Agent | Madurai News
உலக அளவில் பாதுகாப்பு மற்றும் அடையாள செயல்முறைகளை மேம்படுத்தும் முயற்சியில், இந்திய வெளியுறவு அமைச்சகம் பாஸ்போர்ட் சேவா திட்டத்தின் (PSP) பதிப்பு 2.0 இன் ஒரு பகுதியாக இ-பாஸ்போர்ட் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐபிஎல் டி20 லீக் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆல் அவுட்டான ராஜஸ்தான் ராயல்ஸ்... மாஸ் காட்டிய குஜராத் டைட்டன்ஸ் | GT vs RR Highlights | IPL 2025
ஐபிஎல் 18வது சீசனின் 3வது லீக் போட்டியில், சென்னை கிங்ஸ் அணியின் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம்வீரர் விக்னேஷ் புதூர் அசத்தியிருந்தார். தோனி உட்பட சிஎஸ்கே அணியையே கதிகலங்கவைத்த இந்த இளம் பல்தான் யார்? அவரை MI அணி கண்டெடுத்தது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்....
FIDE உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷினை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பாராட்டி உயரிய ஊக்கத்தொகையாக ரூ.20 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.
பெற்றோர் குழந்தைகளில் இடையே நட்பு உறவு இருக்க வேண்டும் என்று மலையேற்ற வீராங்கனை முத்தமிழ் செல்வி பேட்டி
விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் கருணாநிதிக்கு இருந்த அனைத்து போர் குணங்களையும் திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Players Won in Chess Olympiad 2024 : செஸ் ஒலிம்பியாட்டில் வென்ற தமிழகத்தின் தங்க மகன், மகளுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு. பலமான எதிராளிகளை சமாளித்து வென்றது மன நிறைவாக இருப்பதாக கூட்டாக பேட்டி.
கே.எல் ராகுலிடம் சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டியளித்துள்ளார்.
Minister Udhayanidhi Stalin Met with Mariyappan Thangavelu : பாராலிம்பிக்கில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பதக்கத்தை வென்ற மாரியப்பன் தங்கவேலு சென்னை திரும்பிய நிலையில் அமைச்சர் உதயநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடக்கம்.
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நேற்று தொடங்கிய நிலையில் இன்று தகுதி மற்றும் இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெறவுள்ளது
தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. கார் பந்தயத்தின் ஏற்பாடுகள் குறித்து விளையாட்டுத்துறை செயலர் மேகநாதன் ரெட்டி ஆய்வு செய்தார்
Formula 4 Car Race in Chennai : F4 கார் பந்தயத்திற்காக செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடைக்கோரிய வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Paris Paralympics 2024 : இங்கிலாந்தில் தொடங்கியது பாரீஸ் பாரா ஒலிம்பிக் ஜோதியின் தொடர் ஓட்டம். பிரிட்டனைச் சேர்ந்த பாரா ஒலிம்பிக் வீரர், வீராங்கனை இருவரும் ஜோதியை தொடங்கி வைத்தனர்.
Suryakumar Yadav Captain in IPL Series 2025 : 2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கேப்டன்ஷிப் பொறுப்புடன் சூர்யகுமார் யாதவிற்கு கொல்கத்தா அணி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.