K U M U D A M   N E W S

Srilanka

சூப்பர்-4 சுற்றில் முதல் போட்டியில் தோல்வி; இறுதிப்போட்டிக்கு முன்னேற வெற்றிக்காக இரு அணிகளும் தீவிரம்!

ஆசியக் கோப்பை சூப்பர்-4 சுற்றில், இன்று பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், இந்தப் போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவிலேயே தங்கலாம்: மத்திய அரசு அனுமதி!

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவிலேயே தங்கிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

'கச்சத்தீவு எங்கள் நாட்டின் ஒரு பகுதி..' இலங்கை அதிபர் திட்டவட்டம்!

தவெக மாநாட்டில் கச்சத்தீவு குறித்து விஜய் பேசிய நிலையில், "கச்சத்தீவு எங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று" இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களின் படகுகளை அகற்றும் இலங்கை அதிகாரிகள்.. | Fisherman | Indian Navy

தமிழக மீனவர்களின் படகுகளை அகற்றும் இலங்கை அதிகாரிகள்.. | Fisherman | Indian Navy

‘கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர முடியாது’- விஜய் பேச்சுக்கு இலங்கை அமைச்சர் பதிலடி!

“கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது, அதை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசு நிதியில் சொந்த பயணம்.. இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைது!

இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைது செய்யப்பட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கே ஊழல் புகாரில் கைது | Former Srilankan President | Arrest | Kumudam News

ரணில் விக்ரமசிங்கே ஊழல் புகாரில் கைது | Former Srilankan President | Arrest | Kumudam News

இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது: ராமேஸ்வரத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

இலங்கை கடற்படையினரால் இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைக் கண்டித்து, மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கைக்கு கடத்த இருந்த முக்கிய பொருள் பறிமுதல்...ஒருவரை கைது செய்து விசாரணை

கடத்தல் சம்பவத்தில் அருண்குமார் மட்டுமன்றி, வேறு சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது

Fishermen Arrested | தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு | Kumudam News

Fishermen Arrested | தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு | Kumudam News

தமிழக மீனவர்கள் 4 பேர் கைது | Kumudam News

தமிழக மீனவர்கள் 4 பேர் கைது | Kumudam News

இலங்கைக்கு கடத்த முயன்ற பழங்கால ஐம்பொன் சிலை பறிமுதல் | Kumudam News

இலங்கைக்கு கடத்த முயன்ற பழங்கால ஐம்பொன் சிலை பறிமுதல் | Kumudam News

தமிழகம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.! TN Fisherman | Attack

தமிழகம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.! TN Fisherman | Attack

கடலில் கஞ்சா மூட்டைகளுடன் தத்தளித்த இருவர் | Kumudam News

கடலில் கஞ்சா மூட்டைகளுடன் தத்தளித்த இருவர் | Kumudam News

இலங்கை பிடியில் தமிழக மீனவர்கள்.. மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சர் ஜெய் சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம்

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம்

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட 65 சிறுமிகளின் எலும்புகள்...செம்மணியில் மீண்டும் பரபரப்பு

செம்மணி பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள 65 சிறுமிகளின் எலும்புகளுடன் பள்ளிப் பைகள் மற்றும் பொம்மைகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெடுந்தீவு கடலில் சுற்றுலா பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து

நெடுந்தீவு கடலில் சுற்றுலா பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து

ராமேஸ்வரம் மீனவர்களை படகுகளுடன் சிறைபிடித்து இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

ராமேஸ்வரம் மீனவர்களை படகுகளுடன் சிறைபிடித்து இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

தமிழகர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் | Kumudam News

தமிழகர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் | Kumudam News

இலங்கை அரசுடன் பிரதமர் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.. செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து இலங்கை அரசுடன் பிரததமர் மோடி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

7 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை | Kumudam News

7 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை | Kumudam News

இலங்கை மீனவர்களை விடுவிக்கக்கோரி - ”முதலமைச்சர் கடிதம்” | Kumudam News

இலங்கை மீனவர்களை விடுவிக்கக்கோரி - ”முதலமைச்சர் கடிதம்” | Kumudam News

தமிழ்நாட்டிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்ற சிங்களர்கள் கைது

தமிழ்நாட்டிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்ற சிங்களர்கள் கைது

தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர் | Nagapattinam Fishermen | Tamilnadu | Sri Lanka

தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர் | Nagapattinam Fishermen | Tamilnadu | Sri Lanka