K U M U D A M   N E W S
Promotional Banner

ஸ்ரீபெரும்புதூர் அருகே கொடூரம்.. காதலியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய காதலன்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே காதலியை கொலை செய்து விட்டு காதலன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலி மீது சந்தேகம்... காதலன் கொடூர செயல்... தப்பியோடி தலைமறைவு

காதலி மீது சந்தேகம்... காதலன் கொடூர செயல்... தப்பியோடி தலைமறைவு

செல்வ விநாயகர் கோவிலில் களைக்கட்டிய மகா கும்பாபிஷேகம்: கிரேனில் பிரம்மாண்ட மாலை அணிவிப்பு!

ஸ்ரீபெரும்புதூர் அருகே பால்நல்லூர் ஊராட்சியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் கோபுரத்திற்கு ராட்சச கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டது.

அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில் திருச்சி பேரணி அமைய வேண்டும் - திருமாவளவன்

திருச்சியில் நடைபெற உள்ள மதச்சார்பின்மை காப்போம் பேரணி, தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலும், அகில இந்திய அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் பேரணியாகவும் அமைய வேண்டும் என்று ஸ்ரீபெரும்புதூரில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு தெரிவித்துள்ளார்.

கவனக்குறைவாக துப்பாக்கியை சுட்ட காவலர்.. சிறிய இடைவெளியில் உயிர்தப்பிய எஸ்.ஐ. | TN Police Misfire

கவனக்குறைவாக துப்பாக்கியை சுட்ட காவலர்.. சிறிய இடைவெளியில் உயிர்தப்பிய எஸ்.ஐ. | TN Police Misfire

Sriperumbudur Ramanujar Temple | சித்திரை மாத பிரமோற்சவ விழா மற்றும் ராமானுஜரின் அவதார திருவிழா

Sriperumbudur Ramanujar Temple | சித்திரை மாத பிரமோற்சவ விழா மற்றும் ராமானுஜரின் அவதார திருவிழா