K U M U D A M   N E W S

Stalin

"கல்வி நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை" - சிவகார்த்திகேயன் | TNGovt | SK | CMMKStalin

"கல்வி நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை" - சிவகார்த்திகேயன் | TNGovt | SK | CMMKStalin

District News | 25 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

District News | 25 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

கரூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்- வெறிச்சொடி காணப்பட்ட இருக்கைகள்

குறிப்பிட்ட சில பயனாளிகளுக்கு மட்டும் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட ஆணைகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார்.

ஸ்டார்ட் அப் வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் - அமைச்சர் அன்பரசன் பெருமிதம்!

புத்தொழில் நிறுவனங்களை (ஸ்டார்ட் அப்) ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம் தெரிவித்தார். அக். 9 மற்றும் 10 தேதிகளில் கோவையில் நடக்கும் உலகப் புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

பீலா வெங்கடேசன் காலமானார்.. முதலமைச்சர் நேரில் அஞ்சலி | RIP Beela Venkatesan | MK Stalin

பீலா வெங்கடேசன் காலமானார்.. முதலமைச்சர் நேரில் அஞ்சலி | RIP Beela Venkatesan | MK Stalin

District News | 25 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

District News | 25 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

இந்து மத நம்பிக்கைகளை தகர்க்க திமுக தீர்மானம் – கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

இந்து மதம், இந்து பக்தியோடு யாரும் இருக்கக்கூடாது என திமுக நினைக்கிறது என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்

“திமுக ஆட்சியில் புதிய திட்டங்கள் இல்லை..” - இ.பி.எஸ் பேச்சு..! #edappadipalanisamy #cmmkstalin

“திமுக ஆட்சியில் புதிய திட்டங்கள் இல்லை..” - இ.பி.எஸ் பேச்சு..! #edappadipalanisamy #cmmkstalin

"கோடான கோடி நன்றி" - கலைமாமணி விருது குறித்து எஸ்.ஜே. சூர்யா அறிக்கை!

கலைமாமணி விருதுக்குத் தான் தேர்வு செய்யப்பட்டதற்கு நடிகர் எஸ்.ஜே. சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

அக்டோபரில் வடகிழக்கு பருவமழை: பாதிப்புகளைத் தடுக்க தமிழக அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால், வெள்ளப் பாதிப்புகளைத் தவிர்க்க வாய்க்கால்கள் தூர்வாருதல், சாலைகள் சீரமைப்பு மற்றும் நிவாரண முகாம்கள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளைத் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.