ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பாரம்பரிய மீன்பிடி திருவிழா | Kumudam news
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பாரம்பரிய மீன்பிடி திருவிழா | Kumudam news
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பாரம்பரிய மீன்பிடி திருவிழா | Kumudam news
கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே அரசு விரைவு பேருந்துடன் தனியார் பேருந்து மோதி விபத்து 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து, அவரது குடும்பத்தினரை விடுவித்து சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து, விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சந்தோஷ் குமார் சிகிச்சை பெற்று வருகின்றார்.
பாரம்பரிய மீன் பிடி திருவிழா... போட்டி போட்டு மீன்களை பிடித்த மக்கள் | Kumudam News
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம் | Chennai Mayilappur Kapaleeswarar Temple
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் தங்ககுதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி வரும் மே மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ளதாக திருக்கோவில் நிர்வாகம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
Madurai Chithirai Thiruvila 2025 Date | மதுரை சித்திரை திருவிழாவின் தேதி அறிவித்தது கோயில் நிர்வாகம்
குனியமுத்தூர் காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்