K U M U D A M   N E W S
Promotional Banner

Tamil

வருகிறது புதிய ஓய்வூதிய திட்டம்..? - அமைச்சர் கொடுத்த அப்டேட்

தமிழகத்தில் அனைவருக்கும் கேட்டதெல்லாம் வழங்கும் முதல்வர் உள்ளார்.

காமாட்சி அம்மன் ஆலய மாசி பிரம்மோற்சவம்.. திருவீதி உலா வந்த தேவிகள்

Kanchipuram Kamatchi Amman Temple : காமாட்சி அம்மன் கோயில் இரண்டாம் நாள் மாசி உற்சவத்தில் முப்பெரும் தேவியர்கள் வெள்ளி சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இரண்டு நாட்களாக பூட்டி இருந்த வீடு.. பாடகி நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸ்

Singer Kalpana Raghavendar Hospitalised : பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவிலூர் ஜல்லிக்கட்டு கோலாகலம்.. அமைச்சர் தொடங்கிவைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கோவிலூர் முத்துமாரியம்மன் கோவில் மாசித் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு கோலாகலம்.

தொடர் சிகிச்சையில் தயாளு அம்மாள்.. மருத்துவமனைக்கு விரைந்த ஸ்டாலின்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரை காண்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மருத்துவமனைக்கு விரைந்தார்.

இதனால் தான் உச்சநீதிமன்றம் சீமானுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது.. உண்மையை போட்டு உடைத்த நடிகை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து நடிகை வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி

"ஆளுநர் எந்த வரலாற்றை படித்தார் என்று தெரியவில்லை"

அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தினம்.. ஆடிப்பாடி பேரணி சென்ற பக்தர்கள்

அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து அய்யா வைகுண்டரின் தலைமை பதி அமைந்துள்ள சாமி தோப்பிற்கு  பக்தர்களின் பேரணி மற்றும் வாகன பவனி நடைபெற்றது. 

சீமானுக்கு எதிராக வழக்கு – நீதிமன்றம் அதிரடி

சீமானுக்கு எதிராக நடிகை அளித்த பாலியல் புகார்.

Seeman-னை தொடர்ந்து Veeralakshmi-க்கு செக் வைத்த Valasaravakkam Police

சீமான் மீது நடிகை அளித்த புகாரில் தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமியை விசாரணைக்காக வளசரவாக்கம் போலீசார் அழைப்பு.

Sivaji Ganesan's house seized; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

பிரபல திரையரங்கம் செய்த பகீர் செயல்.. செக் வைத்த உணவு பாதுகாப்புத் துறை

பிரபல திரையரங்கில் காலாவதியான குளிர்பானத்தை விற்றதாக பெண்  குற்றம்சாட்டிய நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அத்திரையரங்கில் அதிரடி சோதனை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீமானுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகை புகாரில் சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு.

பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது

சுமார் 3.78 லட்சம் மாணவர்களும், 4.24 லட்சம் மாணவிகளும், 145 சிறைவாசிகளும் தேர்வு எழுதுகின்றனர்.

கப்பு முக்கியம் பிகிலு.. தயார் நிலையில் மாணவர்கள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவ, மாணவிகள் தயாராகி வருகின்றனர்.

பேரனால் சிவாஜி கணேசன் வீட்டிற்கு வந்த ஆபத்து.. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

'ஜகஜால கில்லாடி' படத்தை தயாரிப்பதற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாசி திருவிழா; கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காமாட்சி அம்மன் கோயில் மாசி பிரம்மோற்சவ திருவிழா.. திரளான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு CM MK Stalin வாழ்த்து!

இன்று தொடங்குகிறது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு.

இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு; ஏற்பாடுகள் தீவிரம்

சுமார் 3.78 லட்சம் மாணவர்களும், 4.24 லட்சம் மாணவிகளும், 145 சிறைவாசிகளும் தேர்வெழுத உள்ளனர்.

நாளை திருமணம்.. இன்று மணப்பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்! |

இளம்பெண் கடத்தல் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாளை +2 பொதுத்தேர்வு... இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்

தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 43,446 ஆசிரியர்கள்

"இதற்கெல்லாம் காரணம் கச்சத்தீவு தாரைவார்பே" -ஆளுநர்

"இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு தீர்வுக் காண மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்"

ஆளுநர் ஆர்.என்.ரவி நாடகமாடுகிறார்.. விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன், ஆளுநர் ஆர்.என்.ரவி நாடகமாடுவதாக குற்றம்சாட்டினார். 

"என்னை பாலியல் குற்றவாளி சொல்ல நீங்கள் யார்" - சீமான் கேள்வி

"என்னை பாலியல் குற்றவாளி சொல்ல நீங்கள் யார்?"