21 ஆண்டுகளுக்கு பிறகு வெகுவிமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
Punnainallur Mariamman Temple : பிரசித்தி பெற்ற தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம் கும்பாபிஷேகம் 21 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்