கேரளா கடவுளின் தேசம்.. தமிழகம் குப்பைகளின் தேசமா? - சீமான் ஆவேசம்
என் நாட்டின் வளங்களை கேரளாவிற்கு எடுத்து சென்று விட்டு அங்குள்ள குப்பைகளை இங்கு கொட்டுவீர்களா என சீமான் ஆவேசமாக பேசினார்.
என் நாட்டின் வளங்களை கேரளாவிற்கு எடுத்து சென்று விட்டு அங்குள்ள குப்பைகளை இங்கு கொட்டுவீர்களா என சீமான் ஆவேசமாக பேசினார்.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குரூப் 2ஏ முதன்மை தேர்வுகள் ஓஎம்ஆர் முறையில் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
விசாரணைக் கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகளே அவசரகால விடுப்பு வழங்கும் வகையில் வழிகாட்டு விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சால்வை அணிவித்து தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
மாஞ்சோலை மக்களின் உண்மையான பிரச்சனையை தமிழ்நாடு அரசு முறையாக அணுகவில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய தமிழ்நாடு அரசை கண்டித்து ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடு தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Ilaiyaraj : இசையமைப்பாளர் இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறைக்குள் நுழைய அனுமதி மறுப்பு.
09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Today Headlines Tamil | Headlines today| 16-12-2024 | Kumudam News
Tiruvannamaai Deepam 2024 : திருவண்ணாமலை மகா தீபம் - இன்று மாலை 5 மணி முதல் 7 மணி வரை நேரலையில், உங்கள் குமுதம் நியூஸ் 24x7 மற்றும் குமுதம் பக்தி ஸ்பெஷல் யூடியூப் சேனலில்... காணத்தவறாதீர்கள்
அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு வயிற்றில் புளி கரைத்தவர் தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். "சொல்லுங்க.. சொல்லுங்க..சொல்லுங்க..நீங்க யாரு.. பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க?" என்ற வசனத்திற்கேற்ப, தற்போது மாணிக்கமாக இருக்கும் பாட்ஷா அரசியலில் என்ட்ரி கொடுக்காமல் எக்சிட் ஆனதும் ஒரு வரலாறு தான்.
திருப்பூர் பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.57,640க்கு விற்பனை
தொட்டில் குழந்தை திட்டம் முதல் அம்மா உணவகம் வரை.. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களுக்கு வகுத்து தந்த நலத்திட்டங்கள் பல... ஜெயலலிதா மறைந்தாலும் அவர் கொண்டுவந்த திட்டங்கள் பல இன்றும் அவரின் பெயரை சொல்கின்றன. அதில் சிலவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...
அரசியலில் வெற்றி தோல்வி சகஜம்.. ஆனால் தோல்வியிலிருந்து மீண்டு வர மனம் தளராத தன்னம்பிக்கையும், போராட்ட குணமும் அவசியம். அத்தகைய குணத்தை கொண்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சாதாரண நடிகையாக இருந்து அதிமுக என்ற மாபெரும் கட்சியை தன்வசப்படுத்தியதையும், மறையும் வரை முதல்வராகவே இருந்த ஆளுமையை பற்றியும் விவரிக்கிறது இந்த தொகுப்பு..
மக்கள் இயக்கமாக, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உள்ள நாதகவை பிரிவினைவாத கட்சி என்று கூறுவதா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
என் கட்சியை குறை சொல்லதான் நீ ஐபிஎஸ் ஆகி தமிழகத்திற்கு வந்துருக்கிறாயா என திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஐபிஎஸ்க்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இணைய குற்றம் செய்யும் கூலிகளை கண்காணிக்க 14C என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்
தமிழக மக்கள் வேதனையில் இருக்கும் போது அவதூறுகளை பரப்பி சிலர் ஆதாயம் தேடி மலிவான அரசியல் செய்கின்றனர்
ஃபெஞ்சல் புயல், கனமழையை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தமிழக அரசுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்
விளையாட்டுத்துறையில் தமிழகத்திற்கு மாநில விருது வழங்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் பெய்த கனமழையால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
விழுப்புரத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிப்பதற்கு இடம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது