K U M U D A M   N E W S

Tamilnadu

சென்னையில் பலத்த காற்றுடன் மழை...வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

வடசென்னைக்குட்பட்ட எழும்பூர், வேப்பேரி, காசிமேடு, சென்ட்ரல், தண்டையார்பேட்டை, பாரிமுனை, ராயபுரம், திருவொற்றியூர், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்கிறது.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 04 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 04 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

தவறான தேர்வு மையத்தில் காத்திருந்த மாணவி... தேர்வு எழுத முடியாமல் கலங்கிய படி சென்றதால் சோகம்

தேர்வு மையத்திற்கு நண்பகல் 1:25 மணி அளவில் நடைபெற்ற ஆதார் சோதனையின் போது மாணவியின் தேர்வு மையம் திருப்பரங்குன்றம் KV பள்ளி என அறிந்தவுடன், அவர் வெளியே அனுப்பப்பட்டார்.

17 ஆண்டுகளுக்கு பின் காரைக்கால் அம்மையார் கோயில் கும்பாபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. உலக பிரசித்தி பெற்ற புதுச்சேரி காரைக்கால் அம்மையார் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 04 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 04 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

Karaikal Ammaiyar Kumbabishekam | கோயில்களில் கும்பாபிஷேகம்...ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

Karaikal Ammaiyar Kumbabishekam | கோயில்களில் கும்பாபிஷேகம்...ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

தி.மு.க அரசு தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறது.. வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!

மத பயங்கரவாதத்திற்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திமுக அரசு தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்கிறது என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது நீட் தேர்வு... தமிழகத்தில் 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்க உள்ள நிலையில், சென்னை உட்பட இந்தியா முழுவதும் 22 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தீவிர சோதனைக்குப் பிறகு, மாணவ, மாணவிகள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 04 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 04 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 3 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 3 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் | Kumudam News

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் | Kumudam News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 3 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 3 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

கணவருடன் பைக்கில் சென்ற மனைவி.. ஆபாச சைகை காட்டிய காவலர் மீது வழக்குப்பதிவு!

கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் ஆபாச செய்கை செய்த விவகாரத்தில் ஓட்டேரி போலீசார், காவலர் தினேஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவலரை தாக்கியதாக பெண்ணின் கணவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோயில்களில் இரவில் தங்கிப் பிரார்த்தனைச் செய்யலாமா?

தற்போது பெரும்பாலன ஜோதிடர்கள், கஷ்டம் தீர கோயில்களில் இரவு தங்குங்கள் என சொல்லிவிடுகிறார்கள். ஆனால் இது பாதுகாப்பான வழிபாட்டு முறையல்ல என்கிறார் கே.குமாரசிவாச்சாரியார்.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 3 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 3 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது- எந்த மாவட்டத்தை சார்ந்தவர்கள்?

உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருதினை வழங்கி வாழ்த்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் தொடரும் விவசாயிகள் படுகொலை- துப்பாக்கி வழங்க அரசுக்கு கோரிக்கை

தமிழகத்தில் விவசாயிகள் படுகொலை தொடர்கதையாக மாறியுள்ள நிலையில், விவசாயிகளின் தற்காப்பிற்கு தமிழ்நாடு அரசு துப்பாக்கி வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 2 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 2 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 2 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 2 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மதுரை: ஜல்லிக்கட்டு காளைக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்!

கரிகாலன் ஜல்லிக்கட்டு காளைக்கு 8 வது பிறந்தநாளை முன்னிட்டு பூஜை செய்து கேக் வெட்டி கொண்டாடினர் அப்பகுதி இளைஞர்கள்.இது தொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுமி.. சுவாச குழல் அருகே சிக்கியதால் மூச்சுத்திணறல்

திருமயம் அருகே நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமியின் தொண்டையில் 5 ரூபாய் நாணயம் சிக்கியது. சுவாச குழல் அருகே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கி இருந்த நாணயத்தை லாவகமாக எடுத்து சாதித்துள்ளனர் திருமயத்தினை சார்ந்த டாக்டர்கள்.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 2 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 2 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

Government Staffs Wealth: "அரசு ஊழியர்களின் சொத்து விவரங்கள் வெளியீடா..?" | Kumudam News

Government Staffs Wealth: "அரசு ஊழியர்களின் சொத்து விவரங்கள் வெளியீடா..?" | Kumudam News

ஆரி ஒர்க்கில் அசத்தல் வருமானம்- பயிற்சியாளர் நவீனாவின் வெற்றிக் கதை

ஐ.டி வேலையை உதறிவிட்டு, முழுநேர ‘ஆரி ஒர்க் பிஸினஸில்’ அசத்தி வரும் நவீனாவின் வெற்றிக் கதை இது.

கரும்புக்கான ஆதார விலை உயர்வு.. தமிழக விவசாயிகளுக்கு கிடைக்காதா? என்ன காரணம்?

மத்திய அரசு கரும்புக்கு வருகிற 2025-26 ஆம் ஆண்டுக்கான ஆதார விலை ரூ.355 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், இது தமிழ்நாட்டு கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்காது என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.