TN Assembly: நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் வாக்குறுதிகள் அரசு நிறைவேற்றும்- ஆளுநர் உரை!
நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றும் என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.
நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றும் என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் 17வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் த.வெ.க. தலைமையிலான புதிய கூட்டணி அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சட்டசபையின் முதலாவது கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.
உறுதிமொழி எடுக்கும் விஜய் | Kumudam News
தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது ஆதவ் அர்ஜுனா செய்த செயல் | Kumudam News