வேலூரில் உச்சக்கட்ட பரபரப்பு - ஒரே இடத்தில் குவிந்த போலீஸ்
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அரசு நிலத்தில் இருந்து சாமி சிலைகள் அகற்றம்
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அரசு நிலத்தில் இருந்து சாமி சிலைகள் அகற்றம்
பாகன் உடலை பார்த்து அழுத தெய்வானை யானை.. இந்த தப்பு பண்ணாதீங்க - Elephant inspector Jagadish
வெள்ளப்பெருக்கு காரணமாக திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிப்பு - வனத்துறை
வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கோவில் யானை தெய்வானை முகாமுக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதியிடம் பக்தர்கள் ஆசி வாங்க தடை விதிப்பு
கோயில் யானை தெய்வானை மிதித்ததில் பாகன் உதயா மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் உயிரிழந்தனர்
கோயில் யானை தெய்வானை மிதித்ததில் பாகன் உதயா மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் உயிரிழந்தனர்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறும் நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.
மாலை, முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சமேதராக பூப்பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கந்த சஷ்டி பெருவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முருகப்பெருமான் கோயில்களில் சூரசம்ஹார நிகழ்வு வெகுவிமரிசையாக நடைபெற்றது.
சூரசம்ஹாரத்திற்கு சுப்ரமணியசாமி ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், வீரபாகு குதிரை வாகனத்திலும் எழுந்தருளிலர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்வு கோலாகலம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது.
திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர் - போலீசார் தீவிர கண்காணிப்பு
6 நாள் விரதம் இருந்த பக்தர்கள் திரு ஆவினன்குடி திருக்கோயிலில் முருகனை வழிபட்டு விரதத்தை நிறைவு செய்தனர்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.
முதல் நாள் சிங்காரவேலர் சிக்கலில் பார்வதியிடம் வேல் பெற்று, மறுநாள் — திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்வார்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் வருகிற 8-ஆம் தேதி நடைபெறவுள்ள மகாரதத்தின் வெள்ளோட்டத்தை முன்னிட்டு தேருக்கு வர்ணம் பூசம் பணி தீவிரமடைந்துள்ளது.
Speed News | விரைவுச் செய்திகள் | 02-11-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.
தொடர் மழை காரணமாக விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் பிரதோஷத்தை முன்னிட்டு கோயிலுக்கு வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இன்று (அக்.13) விடுமுறை தினத்தை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோயிலில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
குழந்தையை தூக்கிச் சென்று கையில் இருந்த மோதிரம், கை செயினை கழற்றிக்கொண்டு, பக்தியுடன் கோவிலை சுற்றி வந்த மர்ம பெண்ணால் பரபரப்பை ஏற்பட்டது.
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 04-10-2024 | Kumudam News 24x7
பெங்களூரு ஆஞ்சநேயர் கோயிலில் பணம் கொள்ளை.