Samsung Employees Protest : சாம்சங் ஊழியர்கள் 3-வது நாளாக போராட்டம்!
Samsung Employees Protest :ஊதிய உயர்வு, போனஸ் போன்ற பண பலன்கள் வழங்காததை கண்டித்து சாம்சங் ஊழியர்கள் போராட்டம்.
Samsung Employees Protest :ஊதிய உயர்வு, போனஸ் போன்ற பண பலன்கள் வழங்காததை கண்டித்து சாம்சங் ஊழியர்கள் போராட்டம்.
கொல்கத்தாவில் மருத்துவ மாணவி படுகொலையை கண்டித்து மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் தொடக்க கல்வி ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தொடக்க கல்வித்துறை கூட்டு நடவடிக்கை குழு நடத்திய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக 30% பேர் மட்டுமே விடுமுறை எடுத்துள்ளனர். 69.4% ஆசிரியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்ததாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை குரோம்பேட்டையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை சட்டக்கல்லூரி மாணவி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் ஓட்டுநர், நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரப் பகுதியில் ஆக்கிரமித்திருந்த கடைகள் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டன. இந்நிலையில் மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் கடைகள் அகற்றப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
ரிஷப் பண்ட் குறுகிய வடிவ கிரிக்கெட் போட்டிகளில் [ஒருநாள் மற்றும் டி20] சிறந்து விளங்க வேண்டியது அவசியம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
Samsung Company Workers Protest : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக செயல்பட்டார். இதனால் அவரே அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் துணை கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் இப்போது அவரும் துணை கேப்டனாக நியமிக்கப்படவில்லை.
இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னையில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
வங்கதேச அணி பாகிஸ்தான் மண்ணில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதன் முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்தது. இதனால் இந்தியாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. இதை கருத்தில் கொண்டே இந்திய அணியில் மூத்த வீரர்கள் அனைவரும் இந்த தொடரில் விளையாட உள்ளனர்.
சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைதான மகாவிஷ்ணுவை தேடி. அவரது சகோதரர் காவல் நிலையம், காவல் நிலையமாக வழக்கறிஞர்களுடன் அலைந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பாபர் அசாம் ஓய்வுபெறுவதாக, சமூக வலைத்தளங்களில் பதிவுகள் பரவுவது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் 634 நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளார்.
ADMK Former Minister Jayakumar on The Greatest Of All Time : விஜய் படத்தின் டிக்கெட் 2000 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது என்றால் அதை கட்டுப்படுத்த தவறியது தமிழக அரசின் இயலாமை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
விஜய் நடித்துள்ள கோட் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தின் டைட்டிலில் சனாதனம் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The Goat FDFS Public Review : விஜய் நடிப்பில் உருவாகியுள்ள GOAT திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தை காண ரசிகர்கள் திரையரங்கம் முன் ஆட்டம் பாட்டத்துடன் குவிந்த வண்ணம் உள்ளனர்
The Goat Special Show : விஜய் நடித்துள்ள GOAT படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி; இரண்டு நாட்கள் அனுமதி கேட்ட நிலையில், நாளை ஒரு நாள் மட்டும் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து உத்தரவு.
The Goat Movie Release : விஜய் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள GOAT படத்திற்கு பிளக்ஸ், பேனர்கள் வைக்க அனுமதிக்கோரி மனு. பிளக்ஸ், பேனர்கள் வைக்க உள்ளாட்சி நிர்வாகத்தை அணுகி அனுமதி பெற்றுக்கொள்ளலாம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்ததன் மூலம், பாகிஸ்தான் அணி பல மோசமான சாதனைகளை படைத்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று முதன்முறையாக வென்று சாதனைப் படைத்துள்ளது வங்கதேசம் அணி.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுக்க முற்பட்ட டி.எஸ்.பி. மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதால் பதட்டமான சூழல் நிலவியது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியது.