JUST NOW | Madurai Inspector Arrest : நகை அபகரிப்பு புகார் - காவல் ஆய்வாளர் கைது
Madurai Women Inspector Arrest in Gold Theft Case : 38 சவரன் தங்க நகையை அபகரித்த புகாரில் மதுரை திருமங்கலம் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கீதா கைது செய்யப்பட்டுள்ளார்
Madurai Women Inspector Arrest in Gold Theft Case : 38 சவரன் தங்க நகையை அபகரித்த புகாரில் மதுரை திருமங்கலம் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கீதா கைது செய்யப்பட்டுள்ளார்
கேரளாவில் இருந்து தன்னை பார்க்க சென்னைக்கு வந்த இளைஞரை திருமணம் செய்துக்கொள்ள முடியாது என கூறி மறுத்துள்ளார் இளம்பெண். இதனையடுத்து ’ஊருக்கு போறேன்’ என கூறி ஊருக்கு செல்லாமல் மீண்டும் மீண்டும் காதலி அலுவலகத்திற்கு சென்று இளைஞர் பிரச்சனை செய்ததால் பரபரப்பு. இறுதியில் என்ன செய்கிறோம் என்று அறியாமல் ஆத்திரத்தில் டெம்போ ட்ராவலரை திருடியதால் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.