நெல்லையில் மாணவனுக்கு அறிவால் வெ*ட்டு.. நடந்தது என்ன? | Nellai | Kumudam News
நெல்லையில் மாணவனுக்கு அறிவால் வெ*ட்டு.. நடந்தது என்ன? | Nellai | Kumudam News
நெல்லையில் மாணவனுக்கு அறிவால் வெ*ட்டு.. நடந்தது என்ன? | Nellai | Kumudam News
பள்ளி மாணவர்கள் இடையே தகராறு.. அரிவாளால் வெட்டிய சக மாணவர் | Nellai | Kumudam News
எடப்பாடி மக்கள் மீது கவலைப்பட்டிருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார் என்று அமைச்சர் கே.என்.நேரு காட்டமான கேள்வி எழுப்பியுள்ளார்.
"முதலமைச்சரை மிரட்டும் தோனியில் அவர் பேசும்போதே, விஜய்யை பாஜகதான் இயக்குகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
கார் பேனட்டில் வாகன ஓட்டியை வைத்து இழுத்துச் சென்ற SSI காவலர் | Tirunelveli | Kumudam News
சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் பயணிகள் நலன் கருதி கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் இயக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் கராத்தே மையம், துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் நடத்தி வரும் கராத்தே மாஸ்டர் அப்துல் வகாப் என்பவர் பெண் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
"எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால், திமுக ஆட்சியை நிச்சயம் அகற்ற முடியும்" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நெல்லை அருகே முன் வீரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் 3 பேரை இளம்சிறார்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் நிச்சயம் என்றும் அந்த வரலாற்று மாற்றத்திற்கான அச்சாணியாகப் புதிய தமிழகம் கட்சி விளங்கும் என்றும் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கூட்டணி மற்றும் விஜய் குறித்த கேள்விகளுக்கு இனி பதிலளிக்கப்போவதில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியின் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து விழுங்கிய ஊழியருக்கு இனிமா' கொடுத்து நகையை மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.டி. ஊழியர் கவின் செல்வ கணேஷ் ஆணவப் படுகொலை வழக்கில் கைதான மூவரின் நீதிமன்றக் காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டது.
கவின் வழக்கு -சுர்ஜித் நீதிமன்ற காவல் நீட்டிப்பு | Nellai Kavin Case Update | Kumudam News
“தமிழகம் வளரக்கூடாது என்பதுதான் மத்திய அரசின் நோக்கம், அதனால் தொடர்ந்து தமிழகத்திற்கு எல்லா வகையிலும் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்” என்று அப்பாவு குற்றசாட்டியுள்ளார்.
மகனின் திருமணத்திற்கு அழைக்காததால், மனைவி மற்றும் மகனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த நபர், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித்தின் சித்தி மகனான ஜெயபால் என்பவரை சிபிசிஐடி கைது செய்துள்ளது.
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற மறுத்த மாணவியின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.
கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் அவரின் தந்தை சரவணனை 2 நாள்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கவின் ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், வழக்கை வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
பாரதிய ஜனதா கட்சி (பாஜக) கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
TN District News Today: மாவட்ட செய்திகள் | 03 AUG 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
TN District News Today: மாவட்ட செய்திகள் | 02 AUG 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
TN District News Today: மாவட்ட செய்திகள் | 02 AUG 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
TN District News Today: மாவட்ட செய்திகள் | 01 AUG 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil