அரசு பேருந்து அருகே வந்து காட்டுயானை செய்த செயல்.. வைரலாகும் காட்சிகள்
அரசு பேருந்து அருகே வந்து காட்டுயானை செய்த செயல்.. வைரலாகும் காட்சிகள்
அரசு பேருந்து அருகே வந்து காட்டுயானை செய்த செயல்.. வைரலாகும் காட்சிகள்
செவிலியர் கொ*ல.. கணவன் மனைவி இடையே சண்டை.. வெளியான அதிர்ச்சி தகவல் | Tiruppur Nurse Murder
Wild Bear Attack in Tirupattur | மாம்பழம் சுவைக்க வந்த கரடியால் பெண் காயம் | Natrampalli | Bear
திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் அருகே செவிலியருக்கு நடந்த விபரீதம் | Tiruppur Nurse Murder | TN Police
மாடு முட்டி பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி காயம்..பதைபதைக்கும் சிசிடிவி| Tirupattur | Vaniyambadi
மருத்துவமனையில் எலி.. நோயாளிகள் அவதி | Kumudam News
Govt Hospital Condition | அரசு மருத்துவமனையின் அவல நிலை.. நோயாளிகள் வேதனை | Tirupattur | Vaniyambadi
பெண் போலீசிடம் இருந்து 11 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் கைது செய்தனர்.
Tirupattur Ayyappan Temple | ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்... கண்குளிர தரிசித்த பக்தர்கள்
தனியார் மருத்துவமனையில் பயிற்சி மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்
"தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் திமுக" - இபிஎஸ் கண்டனம் | AIADMK | Power Loom | EPS | MK Stalin
9ம் வகுப்பு மாணவியின் தனிப்பட்ட வீடியோக்களை பரப்பியதாக 5 பேர் கைது | 9th Student Private Video Leak
ஆங்கில ஆசிரியர் வெங்கடேசன், மாணவர்களை அடிப்பதாகவும் தகாத வார்த்தைகளால் வசைப்பாடுவதாகவும் குற்றஞ்சாட்டி முற்றுகை
திருப்பத்தூர், வாணியம்பாடி அருகே 7ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்ட விவகாரம்.
திருப்பத்தூர் மாவட்டம் பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில், தாய்-சேய் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, பணியிலிருந்த டாக்டர் சியாமளா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே இடையப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியின் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண் உயிரிழந்தார். தாய் துர்கா தேவி உயிரிழந்த நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தையும் உயிரிழந்துள்ளார்.
குழந்தையை காரில் அமர்த்தி தந்தை விளையாட்டு காட்டிக்கொண்டிருந்த நிலையில் கார் மோதிய விபத்தில், படுகாயமடைந்த குழந்தையின் தாத்தா முத்து சிகிச்சை பலன்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
ஆம்பூரில் உள்ள உணவகத்தில் பிரியாணி இலையில் புழு இருந்ததால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் உரிமையாளரிடம் வாக்குவாதத்தால் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் அரசு துவக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரக்கோரி பள்ளி மாணவர்களும், பெற்றோரும் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தெருநாய் கடித்ததில், பள்ளி மாணவர்கள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் திருமண ஜோடியில், பெண்ணை பிரித்து பெற்றோருடன் அனுப்பியதால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜோடியைப் பிரித்து மணமகனின் உயிரைப் பறித்ததா காவல்துறை? செய்தித் தொகுப்பில் பார்ப்போம்...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கழிவுநீருடன் மழைநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறை வடிகால் வசதி ஏற்படுத்தாததால் குடியிருப்புக்குள் மழைநீர் தேங்குவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.