வீட்டு மொட்டை மாடியில் கஞ்சா செடி.. உதவி கணக்கு தணிக்கை அதிகாரி செய்த பகீர் செயல்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வாடகை வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகளை வளத்து வந்த உதவி கணக்கு தணிக்கை அதிகாரியை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.