K U M U D A M   N E W S
Promotional Banner

tngovt

காவலாளி அஜித்குமார் வழக்கு: சிபிஐ-க்கு மாற்றி முதல்வர் உத்தரவு..!

திருப்புவனம் காவல் நிலைய மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

“ரொம்ப SORRY மா..” அஜித்குமார் தாயாரிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர்..!

போலீசார் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் தாயாரிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கோரினார்.

Ajith Custodial Death | காவல் நிலைய மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம் - முதலமைச்சர் உத்தரவு

Ajith Custodial Death | காவல் நிலைய மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம் - முதலமைச்சர் உத்தரவு

Ajith Custodial Death | லாக்கப் மரணம் - அஜித் குடும்பத்துடன் ஃபோனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர்

Ajith Custodial Death | லாக்கப் மரணம் - அஜித் குடும்பத்துடன் ஃபோனில் பேசி ஆறுதல் கூறிய முதல்வர்

காவல்துறை உயர் அதிகாரிகளைக் காப்பாற்ற முயற்சியா? அண்ணாமலை கேள்வி

காவலாளி அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில், காவல்துறை உயர் அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

சாலையில் மிதக்கும் மின்சாரப்பேருந்து.. #EVBus #GovtBus #DMK #TNGovt #CMMKStalin #KumudamNews

சாலையில் மிதக்கும் மின்சாரப்பேருந்து.. #EVBus #GovtBus #DMK #TNGovt #CMMKStalin #KumudamNews

"யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை" - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

"யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை" - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

காவலாளி அஜித் குமார் மரணம்: தவெக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

சிவகங்கை அருகே கோயில் காவலர் அஜித்குமார் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வரும் 3ஆம் தேதி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லாக்கப் மரண விவகாரத்தை கையில் எடுத்த விஜய்..! அதிரடியாக போராட்டம் அறிவிப்பு

லாக்கப் மரண விவகாரத்தை கையில் எடுத்த விஜய்..! அதிரடியாக போராட்டம் அறிவிப்பு

த.வெ.க.வுக்கு எதிராக ப.ச.க தொடந்த வழக்கு.. ஜூலை 3ல் உத்தரவு

த.வெ.க.வுக்கு எதிராக ப.ச.க தொடந்த வழக்கு.. ஜூலை 3ல் உத்தரவு

பணிகளை புறக்கணித்த தூய்மைப் பணியாளர்கள்... போலீசாருடன் தள்ளுமுள்ளு

பணிகளை புறக்கணித்த தூய்மைப் பணியாளர்கள்... போலீசாருடன் தள்ளுமுள்ளு

நடுங்க வைக்கும் காட்சிகள்.. அஜித்குமாரை காவலர்கள் தாக்கும் வீடியோ வெளியானது!

தமிழகத்தில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட நபர் காவலர்களின் தாக்குதலால் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவலர்கள் அஜித்குமாரை தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

லாக்கப் மரணத்தில் முதலமைச்சர் பச்சைபொய் பேசலாமா? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி

போதைப் பொருட்கள் இன்றைக்கு கிராங்களில் கிடைக்கும் அளவில் வேரூன்றி விட்டது. இதனால் மக்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடல்

அஜித்குமாருக்கு நீதி வேண்டும்..சிறப்புப் புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க விஜய் வலியுறுத்தல்

திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்

நீங்க மனுஷங்களா இல்ல...எமனுங்களா?"- இளைஞர் லாக்கப் மரணத்தால் தாடி பாலாஜி கொத்தளிப்பு

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்றும் தாடி பாலாஜி வலியுறுத்தல்

லாக்கப் மரணம் கடமை தவறினால் கடும் நடவடிக்கை - முதலமைச்சர் | Kumudam News

லாக்கப் மரணம் கடமை தவறினால் கடும் நடவடிக்கை - முதலமைச்சர் | Kumudam News

பரந்தூரில் நடக்கப்போகும் அடுத்தக்கட்ட போராட்டம்... வெளியான அறிவிப்பு.!

பரந்தூரில் நடக்கப்போகும் அடுத்தக்கட்ட போராட்டம்... வெளியான அறிவிப்பு.!

பைக்கில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்.. பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெட்டிக் கொலை

பைக்கில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்.. பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெட்டிக் கொலை

திருப்புவனத்தில் இளைஞர் மரணம்: வழக்குப்பதிந்து கைது செய்க- தவெக வலியுறுத்தல்

காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணத்தில் தவறிழைத்த காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தவெக வலியுறுத்தியுள்ளது.

மின் கட்டணம் உயர்வா? - அமைச்சர் விளக்கம் | Kumudam News

மின் கட்டணம் உயர்வா? - அமைச்சர் விளக்கம் | Kumudam News

"மின்கட்டண உயர்வு இல்லை" - அமைச்சர் சிவசங்கர் | DMK | Minister Sivasankar

"மின்கட்டண உயர்வு இல்லை" - அமைச்சர் சிவசங்கர் | DMK | Minister Sivasankar

தீப்பற்றி எரிந்த மின்சார ஆம்னி பேருந்து... பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

தீப்பற்றி எரிந்த மின்சார ஆம்னி பேருந்து... பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

இளைஞர் மர்ம மரணம்... காவலர்கள் மீது நடவடிக்கை .. | TN Police

இளைஞர் மர்ம மரணம்... காவலர்கள் மீது நடவடிக்கை .. | TN Police

போலீஸ் விசாரணையில் இளைஞர் மரணம்?.. காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

போலீஸ் விசாரணையில் இளைஞர் மரணம்?.. காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

மதுரை மாநகராட்சி முறைகேடு.. அதிகாரிகள் முதல் புரோக்கர்கள் வரை தொடர்பு.. விசாரணையில் அம்பலம்

மதுரை மாநகராட்சி முறைகேடு.. அதிகாரிகள் முதல் புரோக்கர்கள் வரை தொடர்பு.. விசாரணையில் அம்பலம்