Cooum River Cleaning Project | கூவம் ஆறு சீரமைப்பு... நீர்வளத்துறை கொடுத்த விளக்கம் | DMK | TN Govt
ஒருங்கிணைந்த கூவம் ஆறு சூழலியல் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.604.77 கோடியில் பணிகளை நடத்த திட்டம்
ஒருங்கிணைந்த கூவம் ஆறு சூழலியல் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.604.77 கோடியில் பணிகளை நடத்த திட்டம்
அதிகாரிகள் லஞ்சம் கேட்பதால் தன்னிடம் பணம் இல்லாததால் லஞ்சம் கொடுக்க ‘பிச்சை போடுங்கள்’ என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குன்னம் பகுதி சமூக ஆர்வலருடன் பெண் பிச்சை எடுக்கும் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக மனப்பூர்வமாக ஆதரவளிப்பதாக விஜய் பதிவு
தி.மு.க. அரசின் கபட நாடக ஏமாற்று வேலையால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள், விடுமுறை நாளான இன்றும் கூட போராட்டக் களத்தில் உள்ளனர்
காந்திபுரம் பேருந்து நிலையம், நகர பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் சோதனை
வீடியோ வெளியான நிலையில், 13 ஜூனியர் மாணவர்கள் சஸ்பெண்ட்
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக உயர்ந்து கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் இன்று மாலை பெய்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவியது
அ.தி.மு.க ஆட்சியில் நேர்மையாக நடந்து கொண்ட காவல்துறை தற்பொழுது தி.மு.கவிற்கு மட்டுமே வேலை செய்து வருகிறார்கள் என குற்றச்சாட்டு
கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.71.5 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
ரயிலை நிறுத்தும் Emergency Chain-ல் பையை தொங்கவிட்ட வடமாநில பயணி
விளம்பரத்தில் நடித்ததற்காக மன்னிப்பு கோரினார் நடிகர் பிரகாஷ்ராஜ்
நான் அறம் என்கிற திரைப்படத்தை இயக்கினேன் அத்திரைப்படத்தை கருத்து என்னவென்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு துயரமென்றால் இந்த அரசு எதுவும் செய்யாது என்பதே.
தேரோட்டத்தை அமைதியான முறையில் நடத்த தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிக அளவில் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை
தோடர் பழங்குடியின இளைஞர்கள் இளவட்ட கல்லை தூக்கி அசத்தினர். இதனை தொடர்ந்து தங்களது பாரம்பரிய உடை அணிந்து, பாரம்பரிய நடனம் ஆடியதை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணிரூ மற்றும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
கோவையில் குடியிருப்புப் பகுதியில் புகுந்த பாம்பினை பிடிக்க முயன்ற போது பாம்பு பிடி வீரரை கடித்த பாம்பு. மருத்துவமனையில் பாம்பு பிடி வீரர் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
150க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மர்
வழக்கம் போல் பள்ளிக்குச் கிளம்பிச் செல்வது போன்று செல்கின்ற காட்சிகள் பதிவாகி உள்ளது
பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - முதலமைச்சர் ரங்கசாமி
சென்னை போன்ற பெருநகரில் நடத்தப்படும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வேல்முருகன் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
2021-ம் பொதுத்தேர்தலில் போது பொய்யான பிரமாணம் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதாக வழக்கு
ஒருசில இடங்களில் ஆட்டோக்கள் இயக்கப்படாமல் இருக்கும் நிலையில், பெரும்பாலான இடங்களில் ஆட்டோக்கள் இயக்கம்
பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன் உத்தரவிட்டார்.
கோவை குனியமுத்தூரில் வேகமாக இயக்கி வந்த ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து விபத்து