K U M U D A M   N E W S

Transfer

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சுற்றுச்சூழல், மருத்துவ உபகரணங்கள் தொடர்பான நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியிடை மாற்றம் குடியரசு தலைவர் தீடீர் ஆக்ஷன் | Kumudam News

உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியிடை மாற்றம் குடியரசு தலைவர் தீடீர் ஆக்ஷன் | Kumudam News

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: கே.என். ரவிச்சந்திரனிடம் 10 மணி நேரம் விசாரணை!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.

உணவு பாதுகாப்புத்துறை சதீஷ்குமார் பணியிட மாற்றம் | Food Safety Department | TN Govt | Kumudam News

உணவு பாதுகாப்புத்துறை சதீஷ்குமார் பணியிட மாற்றம் | Food Safety Department | TN Govt | Kumudam News

#BREAKING | ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தமிழக அரசு | 8 IPS Officers Transfer in Tamil Nadu

#BREAKING | ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தமிழக அரசு | 8 IPS Officers Transfer in Tamil Nadu

Breaking News | 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு | Kumudam News

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பர்வேஷ் குமார் சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக மாற்றம்

3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு அதிரடி

தமிழக காவல்துறை விரிவாக்கப்பிரிவு ஐஜியாக இருந்த லட்சுமி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அம்மா உணவகத்தில் திருட்டு-7 ஊழியர்களை இடமாற்றம் செய்ததால் ஸ்டோர் ரூமிற்கு பூட்டு

அம்மா உணகவகத்தில் நீண்ட நாட்களாக பணியாற்றிய 7 பேரையும் இடமாற்றம் செய்ததால் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஸ்டோர் ரூமுக்கு பூட்டு போடப்பட்டுள்ளதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை ரயில்வே டிஜிபியாக வன்னிய பெருமாள்-ஐ நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

'நீதிமன்ற நிபந்தனைகளை ஏற்க தயார்' - ஜாமின் கோரி ஜாபர் சாதிக் மனு

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்ற நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளதாகவும் ஜாபர் சாதிக் ஜாமின் மனுவில் தெரிவித்துள்ளார்.