K U M U D A M   N E W S
Kumudam Ad

நாகர்கோவில் விசாரணை கைதி மரணம்: 8 பேர் மீது வழக்குப்பதிவு!

நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணை கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறையில் உள்ள 8 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.