ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அஸ்வத்தாமனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் : அஸ்வத்தாமனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் : அஸ்வத்தாமனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாளை நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டி, 2024ஆம் ஆண்டிற்கான கடைசி ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
ராயன் வெற்றியைத் தொடர்ந்து குபேரா படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்நிலையில், மீண்டும் ஹாலிவுட்டில் இருந்து அவருக்கு வாய்ப்பு வந்துள்ளதாகவும், அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Raayan Tamil Movie Worldwide Box Office Collection : தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் கடந்த மாதம் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, பாக்ஸ் ஆபிஸிலும் சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஐந்து பேரை செம்பியம் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
செப்டம்பர் 4ம் தேதி பென்சில்வேனியாவில் மக்கள் முன்னிலையில் கமலா ஹாரிஸும்-டிரம்பும் நேரடி விவாதத்தில் ஈடுபட உள்ளனர். டொனால்ட் டிரம்ப் முதல் விவாதத்தில் பைடனை திணறடித்ததுபோல் கமலா ஹாரிஸை திணறடிப்பாரா? டிரம்ப்புக்கு கமலா ஹாரிஸ் எந்த மாதிரியான பதிலடி கொடுக்க போகிறார்? என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.
India Mens Hockey Team in Paris Olympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், 52 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
Actor Dhanush Raayan Tamil Movie : தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள ராயன், ஆஸ்கர் வரை என்ட்ரி கொடுத்து ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.
TN Film Producers Council on Actor Dhanush Issue : தனுஷ் மீதான நடவடிக்கை உட்பட மேலும் பல சிக்கல்களில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் - தென்னிந்திய நடிகர்கள் சங்கங்களுக்கு இடையேயான மோதல் முற்றியுள்ளது.
Intel Company Layoffs 2024 Announced : ஜூன் மாத காலாண்டு முடிவில் இன்டெல் நிறுவனம் 1.6 பில்லியன் டாலர் அளவுக்கு பெரும் நஷ்டத்தை பதிவு செய்து இருந்தது. மேலும் அந்த நிறுவனத்தின் பங்குகளும் 19% வரை சரிவை சந்தித்தன. இதனால் மீண்டும் நிறுவனத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல இன்டெல் பணிநீக்க நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.