K U M U D A M   N E W S

7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா சென்றடைந்த பிரதமர்.. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உரை!

இரண்டு நாள் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2025 ஆகஸ்ட் 30 அன்று சீனா சென்றடைந்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

300 கி.மீ சைக்கிளில் பயணித்து தன்னை பார்த்த ரசிகையை வீட்டுக்குள் அழைக்காத சிரஞ்சீவி

300 கி.மீ சைக்கிளில் பயணித்து தன்னை பார்த்த ரசிகையை வீட்டுக்குள் அழைக்காத சிரஞ்சீவி

சூறாவளி சுற்றுப்பயணம்.. சுழல தயாராகும் விஜய்.. #TVK #Vijay #Election2026 #DMK #CMMKStalin

சூறாவளி சுற்றுப்பயணம்.. சுழல தயாராகும் விஜய்.. #TVK #Vijay #Election2026 #DMK #CMMKStalin

சென்னை தலைமை காவலர் தற்கொலை: குடும்பப் பிரச்சினை காரணமா? விசாரணை தீவிரம்!

சென்னை மத்திய குற்றப்பிரிவு தலைமை காவலர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நான் சொன்னா சிரிப்ப.. சூர்யா சொன்னா ரசிப்ப.. #Suriya #ActorSuriya #Seeman #kumudamnews

நான் சொன்னா சிரிப்ப.. சூர்யா சொன்னா ரசிப்ப.. #Suriya #ActorSuriya #Seeman #kumudamnews

"நாதக ஆட்சிக்கு வந்தால்... பெண்களுக்கான திட்டம்.." - சீமான் விளக்கம்

"நாதக ஆட்சிக்கு வந்தால்... பெண்களுக்கான திட்டம்.." - சீமான் விளக்கம்

இந்து முன்னணி நிகழ்ச்சி - தொடங்கி வைத்த திமுக நிர்வாகி | Ceremony | Kumudam News

இந்து முன்னணி நிகழ்ச்சி - தொடங்கி வைத்த திமுக நிர்வாகி | Ceremony | Kumudam News

விநாயகர் சிலைகளுக்கு மாலை அணிவித்த இஸ்லாமியர்கள்..! | Vinaya Chathuruthi | Kumudam News

விநாயகர் சிலைகளுக்கு மாலை அணிவித்த இஸ்லாமியர்கள்..! | Vinaya Chathuruthi | Kumudam News

"உனக்கு வளர்ச்சி என்றால் என்னனு தெரியுமா?" சீமானின் மரங்களின் மாநாடு.. - ஆக்ரோஷ பேச்சு

"உனக்கு வளர்ச்சி என்றால் என்னனு தெரியுமா?" சீமானின் மரங்களின் மாநாடு.. - ஆக்ரோஷ பேச்சு

2026-ல் தமிழகத்தில் நல்லாட்சி அமைய வேண்டும் - நிர்மலா சீதாராமன் பேச்சு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மூப்பனாரின் 24-ஆம் ஆண்டு நினைவுத் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நல்லாட்சி அமைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.