K U M U D A M   N E W S

அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது- அன்புமணி ராமதாஸ் காட்டம்

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களை  பிற்படுத்தப்பட்டோர்  நலத்துறைக்கு காப்பாளர் பணிக்கு அனுப்பும்   முடிவை யார் எடுத்தார்கள்? என்பது குறித்து தமிழக அரசு  விசாரணை நடத்தி முடிவை தெரிவிக்க வேண்டும்.

TN Jobs: "15,000 பேருக்கு வேலை.." முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடுத்த செம்ம சர்ப்ரைஸ் | Kumudam News

அரியலூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் புதிய காலணி தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

Pudukkottai Rain | "வெளியே வரக்கூடாது.." மிரட்டும் கனமழையால் திக்குமுக்காடும் மக்கள் | Kumudam News

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

ஆலங்குடியை கலக்கும் கேபிள் திருடன்! எங்கள் திருடர் குல திலகமே... CCTV - யில் சிக்காத ஸ்டைல் பாண்டி

புதுக்கோட்டை , ஆலங்குடியில் அதிவேக இண்டர்நெட் சேவைக்கான இணைப்பு பைபர் கேபிள்கள் இதுவரை 91 முறை திருடுபோயுள்ளது.

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Chennai Doctor Stabbed : டாக்டருக்கு கத்திக்குத்து.. Vijay-யின் போக்கிரி படம் கொடுத்த Reference

சென்னையில் மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷ்க்கு விஜய்யின் போக்கிரி படம் தான் முன்னுதாரணமாக அமைந்ததாக இணைய தளத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Kanguva Public Review: 2 வருஷத்துக்கு அப்பறம் Suriya-வ பாக்குறோம்.. Siva படம் மாதிரி இல்ல..

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்தனர்.

மௌனம் காக்கும் தவெக.. விஜய்க்கு, சீமான் பலமா? பலவீனமா? - ரவீந்திரன் துரைச்சாமி

நாம் தமிழர் கட்சி குறித்து பேசாதது அதிமுகவின் பலவீனத்தை காட்டுகிறது என்று அரசியல் விமர்சிகர் ரவீந்திரன் துரைச்சாமி தெரிவித்துள்ளார்.

மருத்துவர் தாக்குதல் சம்பவம்: FIR அறிக்கையில் பகீர் - போலீஸ் சமர்ப்பித்த ரிப்போர்ட்

சென்னை கிண்டியில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.

கேரள அரசிற்கு NO சொன்ன மத்திய அரசு.. அதிர்ச்சியில் வயநாடு மக்கள்

கேரளாவில் 420 பேர் உயிரிழந்த வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.