K U M U D A M   N E W S

மகன்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.. பாடகர் மனோவின் மனைவி உருக்கம்

தாக்குதல் விவகாரத்தால் ஏற்பட்ட அசிங்கத்தில் தனது மகன்கள் எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை எனவும், இனியாவது அவர்கள் நேரில் வரவேண்டும் எனவும் பாடகர் மனோவின் மனைவி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியார் பிறந்தநாள் - அரசியல் தலைவர்கள் மரியாதை

தந்தை பெரியார் பிறந்தநாள் - அரசியல் தலைவர்கள் மரியாதை

கட்சியே ஆரம்பிக்கலை.. ஆட்சியை பிடிக்க நினைக்குறாங்க.. விஜய்யை தாக்கிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

EVKS Elangovan About TVK Vijay : கட்சியை ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே ஆட்சியை பிடிப்போம் என சொல்லி வரும் நிலையில், திருமாவளவன் சொல்வதில் தவறில்லை என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

TVK Vijay Follows CM Stalin Ideology? : இந்து பண்டிகைக்கு NO வாழ்த்து!!! ஸ்டாலின் பாணியில் விஜய்.?

ஸ்டாலின் பாணியில் விஜய் செயல்படுவதாக ஒப்பீடு.

மதுவிலக்கு மாநாடு இல்ல... டுபாக்கூர் மாநாடு... திருமாவளவனை சாடிய அஸ்வத்தாமன்!

திருமாவளவன் போலி டுபாக்கூர் மதுபான ஒழிப்பு மாநாடு நடத்த போவதாக நாடகமாடுகின்றார் என மாநில பாஜக செயலாளர் அஸ்வத்தாமன் பேட்டியளித்துள்ளார்.

எதிர்பார்க்கவே இல்ல திடீர்னு வந்துச்சு விஜய் சார் வண்டி!! - அந்த ஒரு மொமெண்ட்

எதிர்பார்க்கவே இல்ல திடீர்னு வந்துச்சு விஜய் சார் வண்டி!! - அந்த ஒரு மொமெண்ட்

#BREAKING || முதன்முறையாக நேரில் என்ட்ரி.. நெருப்பை அள்ளி வீசிய விஜயின் செயல்

தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார் விஜய்.

#BREAKING : பெரியாருக்கு நேரில் சென்று மரியாதை.. களத்தில் இறங்கிய விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த கையோடு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை: மூளையாக செயல்பட்ட கட்சி பிரமுகர்கள்.. விசாரிக்க கோரி மனு

ஆம்ஸ்ட்ராங் கொலையில் மூளையாக செயல்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் விசாரணை செய்யப்படவில்லை என பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

#BREAKING : பெரியார் நினைவிடத்தில் விஜய் மரியாதை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த கையோடு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.