K U M U D A M   N E W S

TVK Maanadu: “அலைகடலென திரண்டு வாரீர்..” தவெக மாநாட்டுக்கு ரெடியான தலைவர் விஜய்... வைரலாகும் ப்ரோமோ!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ப்ரோமோஷன் வேலைகளை கட்சியினர் தொடங்கியுள்ளனர்.

ஆயுத பூஜைக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து... விமர்சனங்களிலிருந்து கிரேட் எஸ்கேப்!

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத தவெக தலைவர் விஜய், இன்று (அக். 11) ஆயுத பூஜைக்கு வாழ்த்து தெரிவித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

#BREAKING:ஆயுத பூஜை - தவெக தலைவர் விஜய் வாழ்த்து

நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துப் புதிய முயற்சிகளும் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள் - தவெக தலைவர் விஜய்யின் ஆயுத பூஜை வாழ்த்து

TVK Maanadu : த.வெ.க மாநாடு பகுதி.. திடீர் விசிட் அடித்த IG.. காரணம் என்ன?

தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெற உள்ள பகுதிகளில் காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு.

விஜய் லைன் வேற.. எங்க லைன் வேற... தங்க தமிழ்ச்செல்வன் எம்பி

விஜய் அரசியலுக்கு வந்தாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை எங்க லைன் வேற.. அவரு லைன் வேற என தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தெரிவித்துள்ளார்.

TVK Maanadu: தவெக மாநாடு பாதுகாப்பு ஏற்பாடுகள்... விழுப்புரம் எஸ்பியை நேரில் சந்தித்த புஸ்ஸி ஆனந்த்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் இடத்தில் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

தவெக மாநாடு – திடீரென எஸ்.பியை சந்தித்த புஸ்ஸி ஆனந்த்.. காரணம் என்ன?| Kumudam News 24x7

மாநாட்டுக்காக மேலும் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாக விழுப்புரம் எஸ்.பியை நேரில் சந்தித்து பேசினார் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.

"விஜய் பாவம் சின்ன பையன்.. ஏன் தடுக்குறீங்க.." - செல்லூர் ராஜு | Kumudam News 24x7

விஜய்யின் அரசியல் வருகை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.

TVK Maanadu: தவெக மாநாடு.. வி.சாலையில் திடீரென விசிட் அடித்த அதிகாரிகள்.. காரணம் இதுதான் | TVK Vijay

தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற உள்ள விக்கிரவாண்டி வி.சாலையில் காவல்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு.

பாவம் சின்ன பையன் விஜய்.... வளர விடுங்கப்பா... செல்லூர் ராஜு பேட்டி!

பாவம் சின்ன பையன் விஜய் வளர்ந்து வருவதை ஏன் தடுக்குரிங்க? என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.