K U M U D A M   N E W S

திருமண விழாவில் சோஃபா கவரால் மோதல்; தொழிலாளி நேர்ந்த கொடூரம்!

உத்தரப் பிரதேசதில் இருக்கைகள் மற்றும் சோஃபாக்களில் பயன்படுத்தப்பட்ட கவர்களின் நிறம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.