தனுஷ்- நயன்தாரா இடையேயான வழக்கு: இறுதி விசாரணை ஒத்திவைப்பு!
நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில், நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில், நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. இந்தியாவில் அரசியல் தலைவர்களுக்கும், பிரபலங்களுக்கும் வழங்கப்படும் X,Y,Y+,Zplus, SPG பாதுகாப்பு பிரிவுகளுக்கான அம்சங்கள் என்ன ? இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...
திருப்பூர், உயர்நிலைப் பள்ளி மாணவிகளிடம் கணித ஆசிரியர் சுந்தரவடிவேலு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட விவகாரம்.
35 Chinna Vishayam Illa OTT Release : நடிகை நிவேதா தாமஸ் நடிப்பில், “35 சின்ன விஷயம் இல்ல” இன்று முதல் SUN NXT தளத்தில் ஸ்ட்ரீமாகிறது.
செயல்படுத்தப்படாத ஒரு திட்டத்திற்கு, மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?-| முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி
6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த ராமலட்சுமி குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
விருதுநகர் மாவட்டம், கோவில்புலிக்குத்தி பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் படுகாயம்
விருதுநகர் மாவட்டம் கன்னிசேரி புதூர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து.
ரூ.23.5 கோடி மதிப்பிலான 23.5 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
தன்னுடையது இந்திய மரபணு குடியரது தின நிகழ்ச்சியில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தோ இந்தியாவுக்கு வருகைப் புரிந்தார்.
தன்னுடையது இந்திய மரபணு குடியரது தின நிகழ்ச்சியில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தோ இந்தியாவுக்கு வருகைப் புரிந்தார்.
கேரள மாநிலம் வயநாடு அருகே கழுத்தில் இரு காயங்களுடன் இறந்துக்கிடந்த புலியின் சடலம் மீட்பு
டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு
நான் ஆணையிட்டால் வாசகத்துடன், கையில் சாட்டையுடன் விஜய் நிற்கும் போஸ்டரை வெளியிட்டது படக்குழு
ரவுடிகளுக்கு பட்டப்பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை
இரும்பை முதல் முறையாக பயன்படுத்தி இரும்பு காலத்தின் முன்னோடி தமிழகம் என பெருமைப்படும் நேரத்தில், ஊழலையும் இரும்புக்கரம் கொண்டு ஒழித்து உலகளவில் முன்னோடியாக இருப்போம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் கோபித்துக்கொண்ட திமுக எம்.எல்.ஏ எழிலரசன், கோபித்துக் கொண்ட திமுக MLA - சமாதானம் செய்த செல்வப்பெருந்தகை
மாற்று சமூக இளைஞரை மணம் முடித்ததால், பெண் வீட்டார் வெறிச்செயலில் ஈடுபட்டதாக தகவல்
தீப மலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த நிலையில், ஆபத்தான பாறை உடைக்கப்பட்டு வருகிறது
நடிகர் விஷால் குறித்து அவதூறு: நடிகர் நாசர் அளித்த புகாரின் பேரில் youtuber மற்றும் youtube சேனல்கள் மீது வழக்கு பதிவு
ஓட்டல் முன்பு நின்றிருந்த இருவர் அலறியடித்து தப்பியோட்டம் - விபத்து தொடர்பான சிசிடிவி வெளியீடு
HCL நிறுவனத்தில் பணியாற்றிய மார்க்கெட்டிங் அதிகாரிக்கு எதிரான பாலியல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஊரணி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி போராட்டம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.60,200க்கு விற்பனை