K U M U D A M   N E W S

காசி விஸ்வநாதர் ஆலயம்: குழப்பத்தில் இருக்கும் கும்பாபிஷேகம்.. விமர்சையாக நடைபெற்ற பூஜை

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நடைபெற்ற வாஸ்து சாந்தி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

🔴LIVE : TN Assembly Live | பரபரப்பான அரசியல் சூழலில் கூடும் சட்டப்பேரவை.. அனல் பறக்கும் விவாதம்!

🔴LIVE : TN Assembly Live | பரபரப்பான அரசியல் சூழலில் கூடும் சட்டப்பேரவை.. அனல் பறக்கும் விவாதம்!

🔴LIVE : TN Assembly Live | பரபரப்பான அரசியல் சூழலில் கூடும் சட்டப்பேரவை.. அனல் பறக்கும் விவாதம்!

🔴LIVE : TN Assembly Live | பரபரப்பான அரசியல் சூழலில் கூடும் சட்டப்பேரவை.. அனல் பறக்கும் விவாதம்!

திருப்பதி போக முடியலையா? திருப்பதி சென்ற பலன் தரும் கிடைக்கும் `கேரள திருப்பதி-க்கு போங்க!

கேரள திருப்பதி என்று அழைக்கப்படும் திருவேங்கிடம் வெங்கடாஜலபதி திருக்கோவில் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாக உள்ளது. இக்கோவிலை 'கேரள திருப்பதி' என்று சிறப்புப் பெயர்க்கொண்டு பக்தர்கள் அழைக்கின்றனர்.

சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ்

நான் சித்தார்த்தை திருமணம் செய்து கொள்வதற்கு அவரது இது போன்ற நல்ல செயல்பாடுகள்தான் காரணம் என்று நடிகை அதிதி ராவ் தெரிவித்துள்ளார்.

விசாரசணை நடத்த காலக்கெடு வேண்டும்.. இபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு

அதிமுக சின்னம், மற்றும் உட்கட்சி விவகாரம் தொடர்பான தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட புகார்களின் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்தி முடிப்பதற்கு உரிய காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்து உள்ளார்.

IPL2025: 2 வெற்றியை பெறப்போவது யார்? சன்ரைசர்ஸ் கொல்கத்தா இன்று பலப்பரீட்சை!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 15-வது லீக் போட்டியில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் மோதுகின்றன.

அண்ணாமலையின் சுருக்கம் பொய்.. இஸ்லாமியர்களுக்கு பாஜக எப்படி நல்லது செய்யும்? எஸ்.வி.சேகர்

பாஜகவில் ஒரு முஸ்லிம் கூட நாடாளுமன்ற உறுப்பினராக இல்லை.  இவர்கள் எப்படி இஸ்லாமியர்களுக்கு சாதகமாக இருப்பார்கள்? என்று நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்.

ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகள்... தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது உயர்நீதிமன்றம்

என்னது மராத்தி தெரியாதா..? வங்கி மேலாளருடன் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதம்

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் வங்கி மேலாளரை மராத்தியில் பேச சொல்லி நவ நிர்மாண் சேனா கட்சித் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.