ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து.. உதவி எண் அறிவிப்பு..
Howrah Mumbai Express Derailed at Jharkhand : மும்பை - ஹவுரா இடையிலான விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Howrah Mumbai Express Derailed at Jharkhand : மும்பை - ஹவுரா இடையிலான விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Kirti Vardhan Singh on Indian Students Died in Abroad : கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், 633 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் பல்வேறு வகைகளில் மரணம் அடைந்துள்ளதாக நாடாளுமன்ற மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DMK MP Malaiyarasan Bows MLA Vasantham Karthikeyan : அரசு நிகழ்ச்சி ஒன்றில் திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் காலில் விழுந்து திமுக எம்.பி மலையரசன் ஆசிர்வாதம் வாங்கும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Paris Olympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டியின் மூன்றாவது நாளான இன்று, இந்தியா பங்கேற்ற போட்டிகள் மற்றும் வென்ற பதக்கங்கள் குறித்து பார்க்கலாம்.
Tuticorin Sterlite Gun Shoot Issue : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
EMPS 2024 Central Government Scheme Extend : புதிதாக மின்சார வாகனங்கள் வாங்க நினைக்கும் நபர்களுக்காகவே மின்சார இயக்க ஊக்குவிப்பு திட்டத்தை (EMPS 2024) செப்டம்பர் 30ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
CM Stalin About Caste Census in Tamil Nadu : சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
CUET 2024 Exam Results : பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான CUET நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
Anna University Fake Professors Issue : அண்ணா பல்கலைக் கழகத்தில் அங்கீகாரம் பெறுவதற்காக, சில கல்லூரிகள் போலியாக ஆசிரியர்களை கணக்கு காண்பித்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அண்ணா பல்கலைக் கழக சிண்டிகேட் குழு முக்கியமான முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Drugs Seized in Chennai Kilambakkam Bus Stand : சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், 70 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.