ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் விழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியது
சுப்பிரமணிய சுவாமி முன்னிலையில் பங்குனி பெருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது
கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி
தரிசனம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார லீலை வரும் 16ஆம் தேதி நடைபெறும்