வீடியோ ஸ்டோரி

Minister TM Anbarasan: சென்னையை உலுக்கிய குடிநீர் மரணங்கள் –விளக்கமளித்த அமைச்சர் | Pallavaram Death

சென்னை பல்லாவரத்தில் கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததால் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் பகுதியில் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ ஆய்வு செய்தனர்

சென்னை பல்லாவரத்தில் குடிநீருடன் கழிவு நீர் கலந்த நீரை குடித்ததால் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அப்பகுதியில் ஆய்வு செய்த அமைச்சர் த.மோ.அன்பரசன் விளக்கம் அளித்துள்ளார்.