வீடியோ ஸ்டோரி

மருத்துவர்கள் இல்லாத அவலம்.. வயிற்றில் இருந்த சிசுவுடன் உயிரிழந்த தாய்

பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட தாய், சேய் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு

சிறுபாடு கிராமத்தை சேர்ந்த ஜாகிரா(30) என்பவர், வயிற்றில் இருந்த சிசுவுடன் உயிரிழப்பு

மருத்துவர்கள் இல்லாததால், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் நிலையை சமாளிக்க தாய்க்கு முதலுதவி அளித்தனர்