மாணவி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய புகாரில் ஆசிரியர் அடைக்கலம் கைது செய்யப்பட்டார்
மாணவியின் பெற்றோர் தகவலின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர், பள்ளியில் விசாரணை
தொடர்ந்து இலுப்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் புகார்