வீடியோ ஸ்டோரி

3வது நாளாக தொடரும் போராட்டம்.. போலீசார் குவிப்பு

ஆளுநர் வருகையால், போராட்டம் நடைபெறும் இடத்தில் இரண்டடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்களின் காத்திருப்பு போராட்டம் 3-வது நாளாக தொடரும் நிலையில் போலீசார் குவிப்பு.

மனோலைய்யா காப்பகம் திறப்புக்காக ஆளுநர் R.N.ரவி ராமேஸ்வரம் அருகே செம்ம மடம் பகுதிக்கு வரவுள்ளதால் பாதுகாப்பு.