வீடியோ ஸ்டோரி

மணல் கொள்ளை - 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் மணல் கொள்ளையை தடுக்கத் தவறியதாக வட்டாட்சியர் உட்பட 7 பேர் சஸ்பெண்ட்

ஆய்வின் அடிப்படையில் 7 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி

சாத்தூர் வட்டாட்சியர், 4 வருவாய்த்துறை அதிகாரிகள், நீர்வளத்துறை உதவி பொறியாளர், உதவி வேளாண் அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்

மணல் கொள்ளையை தடுக்க காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு நடத்தியது