வீடியோ ஸ்டோரி

"குப்பை நகரமாகி வரும் கோயில் நகரம்" - நீதிபதிகள் வேதனை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சி பகுதியில் வள்ளி விநாயகர் ஊரணி மாசடைந்து வருவதை தடுக்க உத்தரவிட கோரி வழக்கு.

வள்ளி விநாயகர் ஊரணி மாசு அடைந்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது நீதிபதி விவேக்குமார் சிங்

தேவகோட்டை நகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.