வீடியோ ஸ்டோரி

திருத்தணி கோர விபத்து.. பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அரசுப்பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில், பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

கே.ஜி.கண்டிகை பகுதியில் அரசுப்பேருந்து மீது டிப்பர் லாரி மோதி கோர விபத்து

விபத்தில் படுகாயமடைந்த 15க்கும் மேற்பட்டோர், திருத்தணி அரசு
மருத்துவமனையில் அனுமதி