நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக சீமானை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரிக்க போலீசார் திட்டம்
பிப்ரவரி 27ம் தேதி காலை 10 மணியளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன்
12 வாரத்திற்குள் வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து நடவடிக்கை