CSK vs MI Match 2025 | Toss வென்ற சென்னை அணி.! | MS Dhoni IPL | Chepauk
இரு அணிகளும் தலா 5 கோப்பைகளை வென்று தொடரின் முன்னணி டீம்களாக உள்ள நிலையில் ரசிகர்கள் பெறும் எதிர்பார்ப்பு
இரு அணிகளும் தலா 5 கோப்பைகளை வென்று தொடரின் முன்னணி டீம்களாக உள்ள நிலையில் ரசிகர்கள் பெறும் எதிர்பார்ப்பு
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக மனப்பூர்வமாக ஆதரவளிப்பதாக விஜய் பதிவு
தோனியைக் காண சேப்பாக்கத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்
எம்எஸ் தோனியின் தீவிர ரசிகரான அனிருத், சேப்பாக்கம் மைதானத்தில் 20 நிமிட நிகழ்ச்சி நடத்துகிறார்
2021 தேர்தலில் திமுக 525 அறிவிப்புகள் வெளியிட்டது. 15 அறிவிப்புக்கு தான் நிறைவேற்றி உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றவில்லை என அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.சரண்டர் விடுப்பு அதிமுக ஆட்சியில் நிறுத்தியதாக தவறான தகவலை சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளனர்.
நாட்டின் தலைநகரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, குற்ற சம்பவங்கள் அதிகரித்திருக்கிறது.அங்கு குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாதவர்கள் தமிழகத்தில் குற்றங்கள் நடப்பதை சுட்டிக்காட்ட அருகதை கிடையாது.
தி.மு.க. அரசின் கபட நாடக ஏமாற்று வேலையால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள், விடுமுறை நாளான இன்றும் கூட போராட்டக் களத்தில் உள்ளனர்
போக்குவரத்து காவலர்களுடன், தனியார் அறக்கட்டளை இணைந்து தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
காந்திபுரம் பேருந்து நிலையம், நகர பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் சோதனை
வீடியோ வெளியான நிலையில், 13 ஜூனியர் மாணவர்கள் சஸ்பெண்ட்
உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் கண்டெடுப்பு
காலாவதியான சொட்டு மருந்தை உட்கொண்ட குழந்தைக்கு வாந்தி, மயக்கம்; சுயநினைவை இழந்ததால் அதிர்ச்சி
ஜாகிர் உசைன் கொலை வழக்கில் சரணடைந்த அக்பர் ஷாவின் சகோதரர் பீர் முகமது(37) என்பவர் கைது
தொடர்ச்சியாக பள்ளியில் மேஜையிலேயே அமர்ந்து மது அருந்தியதாக குற்றச்சாட்டு
இரண்டு தனிப்படைகள் அமைத்து முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ள காவல்துறை
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்
பாடை கட்டி, ஒருவரை அதில் படுக்க வைத்து, இறுதிச்சடங்குகள் செய்து விநோத வழிபாடு
கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் விழிப்புணர்வோடு இருந்து சந்தேகத்திற்குரிய மக்கள் யாராவது நடமாடினால், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஜெயசூர்யா மற்றும் ரவி மோகன் என இருவரும் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
வடமாநில தொழிலாளர்கள் வருகையால், திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதல்
களத்தில் காளைகளை வீரத்துடன் எதிர்கொள்ளும் மாடுபிடி வீரர்கள்
விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை
மதுரையில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதற்றம்; போலீசார் குவிப்பு
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.