"பெண்கள் சக்திக்கு தலைவணங்குவோம்"-பிரதமர் மோடியின் பதிவு!
பெண்களுக்கு அதிகாரம் அளிக்க மத்திய பாஜக அரசு எப்போதும் உழைத்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி கருத்து
பெண்களுக்கு அதிகாரம் அளிக்க மத்திய பாஜக அரசு எப்போதும் உழைத்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி கருத்து
பல ரயில் நிலையங்களில், நுழைவு பாதையினை தவிர்த்து சில குறுக்கு வழிகளிலும் ரயில் நிலையத்திற்குள் பயணிகள் வருகைத் தருகின்றனர். இதனை முறையாக கண்டறிந்து அனைத்து குறுக்குப்பாதைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு மாதங்களில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அவர்களது மீன்பிடிப் படகுகளுடன் கைது செய்யப்படுவது இது ஒன்பதாவது முறை என்றும், இன்றைய நிலவரப்படி 227 மீன்பிடிப் படகுகளும், 107 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் பிடியில் உள்ளதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதும் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது.
உண்மையான சுதந்திரம் என்பது நமக்கு சொந்தமான விஷயங்களுக்கு போராட வேண்டிய அவசியமில்லாதது தான் என தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார் எம்.பி கனிமொழி.
கர்நாடக மாநிலத்திற்கான 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்தார் அம்மாநில முதல்வர் சித்தராமையா. நிதியமைச்சராக 16 வது முறையாக கர்நாடக மாநில பட்ஜெட்டினை தாக்கல் செய்து சாதனை புரிந்துள்ளார் சித்தராமையா.
விடுமுறை அறிவிப்பானது L&T-யின் முதன்மை நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். L&T- கீழ் இயங்கும் சேவைகள் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த துணை நிறுவனங்களுக்கு நீட்டிக்கப்படாது
நீதிபதிகளின் தவறான கருத்துக்கள் குறித்து புகார்களை எழுப்ப எந்த வழியும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என்று வழக்கறிஞர் கூறினார்.
தமிழ் சினிமா ரசிகர்களிடையே அமோக வரவேற்பினை பெற்ற குடும்பஸ்தன் திரைப்படம் ஓடிடி-யில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. திரையரங்குகளில் சென்று பார்க்க முடியவில்லையே என யாராவது வருத்தப்பட்டிருந்தால் அந்த கவலையினை இப்போ விடுங்க.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்கள் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரம் எந்த அளவுக்கு மேம்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட வாரியாக விவரங்களை பெற முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
பெங்களூரு தெற்கு மக்களைவத் தொகுதி எம்பியான தேஜஸ்வி சூர்யா, கர்நாடக பாடகியை இன்று திருமணம் செய்துக் கொண்டார்.
சனாதான வழக்கில் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை தொடரும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கொடநாடு வழக்கில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 250 பேரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
அமைதியாக கையெழுத்து வாங்குவதை தடுப்பது ஏன் என போலீசாருடன் தமிழிசை வாக்குவாதம்
திருமணத்தில் விருப்பம் இல்லாததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி
2026-ல் தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா தனது முதல் சிம்பொனியினை அரங்கேற்றுவதற்காக லண்டன் புறப்பட்டார்.
பொன்னாடை அணிவிக்க வரிசையில் முந்திக்கொண்டு வந்த அதிமுக நிர்வாகியை கே.டி.ராஜேந்திர பாலாஜி அறைந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு தேவையானதை செய்கிறார்.
கங்கை மாதா கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு
27-வது நாளாக தொடரும் சாம்சங் தெழிலாளர்கள் போராட்டம்.
இந்தி தெரிந்தால் பெரிய பதவி கிடைக்கும் என்ற தமிழிசை பேச்சுக்கு திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி கலகலப்பு பதில்
புதிய கரன்சியை உருவாக்குவது தொடர்பான கேள்விக்கு விளக்கமாக பதிலளித்துள்ளார் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்.
சாம்பியன்ஸிப் கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி
40 நாள் தவக்காலத்தின் சிறப்பு திருப்பலியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை மேற்கொண்டனர்