மெட்ராஸ் கடையில் பயங்கர தீ விபத்து
தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் அருகில் உள்ள கடைகளுக்கும் பரவாமல் தடுக்கப்பட்டது.
தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் அருகில் உள்ள கடைகளுக்கும் பரவாமல் தடுக்கப்பட்டது.
மதுரை முல்லை நகரில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள திமுக இளைஞரணி அலுவலகத்தை இடித்து அகற்ற உத்தரவு.
விருதுநகர் மாவட்டம், கோவில்புலிக்குத்தி பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் படுகாயம்
சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு தொடர்பாக குவாரி உரிமையாளர் ராசு உள்ளிட்டோரின் இடங்களில் சிபிசிஐடி சோதனை நிறைவு.
தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் அளவு 10 லட்சம் மெட்ரிக் டன்னை தாண்டியது - அமைச்சர் சக்கரபாணி
கிருஷ்ணகிரியில் அரசுப்பள்ளி மாணவி, ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம்.
ஊழியர்கள் ஏ.ஐ. செயலிகளை பயன்படுத்த மத்திய நிதியமைச்சகம் தடை விதிப்பு.
மாணவிக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறு
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி கர்ப்பம்.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பழனியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக குடிபெயர்ந்த இந்தியர்கள், பஞ்சாப் வந்தடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் கன்னிசேரி புதூர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து.
கார் மீது ஆட்டோ மோதியதால் ஆத்திரம் - வீடியோ வைரல்
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 33.31% வாக்குகள் பதிவு
அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
பழைய பள்ளி கட்டடம் இடிக்கப்பட்ட நிலையில் புதிய கட்டடம் விரைந்து கட்டித் தரவும் வலியுறுத்தல்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு நடுநிலைப்பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு நடுநிலைப்பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம்.
நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி பகுதியில் மீண்டும் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள்.
சிவகங்கை, மானாமதுரையில் பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார்
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 1 மணி வரை 42.41% வாக்குகள் பதிவாகியுள்ளது.
பள்ளி ஆசிரியர்கள் 3 பேர், 8-ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு.
பாஜக தலைவர்கள் அண்ணாமலை மற்றும் ஹெச்.ராஜா ஒரு மனிதரே அல்ல, அவர்கள் இரட்டை நாக்கு உடையவர்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விமர்சித்தார்.