ஆளுநருடன் அண்ணாமலை சந்திப்பு
சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என். ரவியுடன் சந்திப்பு
சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என். ரவியுடன் சந்திப்பு
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் டிஜிபி, காவல் ஆணையரை சந்திக்கும் மகளிர் ஆணைய குழுவினர்.
கோயிலுக்கு சென்ற ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்தினர்கள் 6 பேரும் சிறு காயங்களுடன் மீட்பு.
தியாகராஜனை பணியிடை நீக்கம் செய்து பொறுப்பு துணைவேந்தர் சங்கர் உத்தரவு.
பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது - மாநகராட்சி அதிகாரிகள்
திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறைக்கு படகு மூலம் சென்றுவந்த நிலையில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக மாநில பொதுச்செயலாளர் ஆனந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் குற்றவாளியான சதீஷிற்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புத்தாண்டு அன்று பொது இடங்கள், குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்ததை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.
சேலம், மேட்டூர் அருகே வடமாநில சுற்றுலா பயணிகள் காவலர்களை கடப்பாரையால் தாக்கும் வீடியோ விவகாரம்.
பாமக-வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முகுந்தன் விலகுவதாக தகவல்.
ராமதாஸ், அன்புமணி இடையே கருத்து மோதல் வெடித்த நிலையில், ராமதாஸை சந்திக்க தைலாபுரம் விரைந்தார் அன்புமணி.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு.
செம்பரம்பாக்கம் ஏரி 95 சதவீத கொள்ளளவை எட்டியது; பூண்டி ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தம்.
குற்றவாளி ஞானசேகரன் தொலைபேசியில் பேசிய அந்த சார் யாரென கேட்டு அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
கோவை, ஆர்.எஸ் புரம் பகுதியில் 5-வது வாரமாக தொடரும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி.
மாணவனை ஆசிரியர்கள் சாதி பெயரை சொல்லி அழைத்ததாக சொல்லப்படும் விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைதி காத்து வருவதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிறப்பு விசாரணை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை பாஜக போராட்டங்களை நடத்தும் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
நல்லகண்ணுவிற்கு தகைசால் தமிழர் விருது வழங்கியதே தனக்கு கிடைத்த பெரிய பாக்கியம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலக மகளிர் ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார்.
தென்கொரியாவின் முவான் விமான நிலையத்தில் 181 பேர் பயணித்த விமானம் ஒன்று திடீரென விபத்திற்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.