K U M U D A M   N E W S

Author : Nagalekshmi

டங்ஸ்டன் விவகாரம்.. "திமுக அரசின் நாடகம் வெட்ட வெளிச்சமாகியது" - EPS குற்றச்சாட்டு

டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக அரசின் நாடகம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

கார் சேசிங் சம்பவம் - 5 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சினிமாவை மிஞ்சிய கார் சேசிங் சம்பவத்தில் 5 பேர் கைது.

72 பேருடன் சென்ற விமானம் கீழே விழுந்து விபத்து- உள்ளே இருந்த பயணிகளின் நிலை?

கஜகஸ்தானில் பயணிகள் விமானம் கீழே விழுந்து விபத்து.

மாணவியை மிரட்டி நடந்த கோரம் - சிக்கிய முக்கிய நபர்.. வெளிவருமா உண்மை..?

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது.

மாணவி வன்கொடுமை..வெடித்த போராட்டம்

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அண்ணா பல்கலைக் கழக வாயிலில் போராட்டம்.

மாணவி வன்கொடுமை.. 3 பிரிவில் வழக்குப்பதிவு

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு.

விடுதலை-2 படத்தை பார்த்து தான் தமிழ்நாட்டில் வன்முறை நடக்குதா? - சீமான் கேள்வி

ஸ்டெர்லைட் போராட்டத்தில் 15 பேரை சுட்டுக் கொன்றது அதிகாரமா? இல்லையா? சீமான் கேள்வி

குடிப்பதற்கு பணம் கேட்டு தொல்லை.. இளைஞரை கொலை செய்த நண்பர்கள்

குடிப்பதற்கு பணம் கேட்டு தொல்லை செய்த நபரை நண்பர்கள் இருவர் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெடித்து சிதறிய விமானம்.. 72 பயணிகளின் நிலை என்ன..?

கஜகஸ்தான் அக்டாவ் விமான நிலையம் அருகே விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'சூர்யா 44' படத்தின் தலைப்பு இதுதான்.. இணையத்தில் வைரலாகும் டீசர்

‘சூர்யா-44’ படத்திற்கு ‘ரெட்ரோ’ என தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு டீசர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த சோகம்.. அண்ணாமலை கண்டனம்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலுடன் இருந்த பெண்ணை மிரட்டி இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்.. அரசியல் தலைவர்கள் வாழ்த்து

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு பல கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளனர்.

விண்வெளியில் கிறிஸ்துமஸ் விழா.. சுனிதா எப்போது வருவார்..? நெட்டிசன்கள் கேள்வி

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவிக்கும் வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது. 

அதிவேக பயணம்.. பரிதாபமாக பறிப்போன இளைஞர் உயிர்

சென்னை  சைதாப்பேட்டை ஆடுதொட்டி மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மேம்பால தடுப்பு சுவரின் மீது மோதி விபத்திற்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 

ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

178 ஆண்டு பழமையான தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகை; விஜய் வாழ்த்து

கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும் நிலையில் தவெக தலைவர் விஜய் வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகை.. அரசியல் தலைவர்கள் வாழ்த்து

இயேசு கிறிஸ்து கொண்டுள்ள அன்பு, தன்னலமற்ற சேவை, கருணை, மன்னிப்பு ஆகியவை இணக்கமான மற்றும் இரக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்குவதற்கான உறுதியை வலுப்படுத்தட்டும்- ஆளுநர் ஆர்.என்.ரவி

கிறிஸ்துமஸ் விழா: சாந்தோம் தேவாலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற பிரார்த்தனை

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சாந்தோம் தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

சவுக்கு சங்கர் மீண்டும் கைது.. நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாக  விசாரணைக்கு அழைத்தபோது காவல்துறையை களங்கப்படுத்தும் வகையில் சவுக்கு சங்கர் பொய்யான கருத்துக்களை தெரிவித்த விவகாரம் தொடர்பாக அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புஷ்பா-2 விவகாரம்.. 4 மணிநேரம் விசாரணை.. என்ன சொன்னார் அல்லு அர்ஜுன்?

'புஷ்பா-2' திரைப்படத்தின் பிரீமியர் காட்சி திரையிடலின் போது பெண் உயிரிழந்தது தொடர்பாக  நடிகர் அல்லு அர்ஜுனிடம் காவல்துறையினர் நான்கு மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர்.

திருத்தணியில் கோடி கணக்கில் உண்டியல் காணிக்கை செலுத்திய பக்தர்கள் 

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை பிரிந்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சபரிமலையில் குவிந்த பக்தர்கள்.. ஒரே நாளில் லட்சகணக்கானோர் சாமி தரிசனம்

கேரள மாநிலம் சபரிமலையில் ஒரே நாளில் லட்சகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டதாக  தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. கேரளாவில் இருந்து எடுத்துவரப்பட்ட கழிவுகள்.. 3 பேர் கைது

கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த இரண்டு வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து வாகன ஓட்டிகளை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நினைவு தினம்: பெரியார் குறித்து பெருமிதம்.. திமுக முதல் தவெக வரை

தந்தை பெரியார் நினைவு தினத்தையொட்டி பல கட்சி தலைவர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பெரியார் குறித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

மதுரையில் மட்டும் இவ்வளவு காலிப்பணியிடமா..? ஆர்டிஐ-யில் வெளியான தகவலால் அதிர்ச்சி

மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட மின்வாரிய கோட்டங்களில் மட்டும் 70 சதவிகிதம் வயர்மேன் பணிகள் நிரப்பப்படாமல் உள்ளதால் பல்வேறு வகையில் மின்சார சீரமைப்புப் பணிகள் தேக்கமடைந்துள்ளதாக ஆர்டிஐ ஆர்வலர் குற்றம்சாட்டியுள்ளார்.