K U M U D A M   N E W S

Author : Vasuki

"என்னோட Role Model நம்மளோட CM .."செந்தில் பாலாஜி பேச பேச அள்ளிய கிளாப்ஸ்

தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு 50 ஆண்டு கால உழைப்பை வழங்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் எனது ரோல் மாடல் என கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார்.

1 வருடமாக மாணவிக்கு ரண வேதனை.. சென்னையை வாயடைக்க வைத்த கொடூரம்

ஸ்னாப் சாட் மூலம் பழக்கமான 10க்கும் மேற்பட்டோர் கடந்த ஓராண்டாக மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார்

காணாமல் போன சாலை.. முக்கிய காரணமான கனமழை..தேடி திணறும் திண்டிவனம் மக்கள்

விழுப்புரத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்லாங்குழிகளாக மாறிய திண்டிவனம்-கருணாவூர் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

இரு சக்கர வாகனத்தில் தலை கவசம் அணிந்து வந்த பெண்கள் - அகல்விளக்குகளை பரிசளித்த ஜோதி அறக்கட்டளை

மண்பாண்டம் அகல் விளக்குகள் விலை ஏற்றம் என்று நினைக்காமல் வாங்கி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பற்ற வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

எந்த மொழியையும் யாரும் யார் மீதும் திணிக்ககூடாது... கற்க விரும்பினால் அதை யாரும் தடுக்கக்கூடாது - சுதா சேஷய்யன்

ஹிந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் யாரும் யார் மீதும் திணிக்ககூடாது என்று மத்திய செம்மொழி தமிழாய்வு மையத்தின் துணைத்தலைவர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.

மதுபான விற்பனைக்கு இனி ரசீது கட்டாயம்

மதுபான கடைகளில் விற்பனையின் போது நுகர்வோருக்கு ரசீதுகள் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அரசியலில் மேடை ஏறினால் என்ன வேணாலும் பேசலாமா? - விஜய் குறித்த கேள்வி - சட்டென முகம் சிவந்த கனிமொழி

"மணிப்பூரை தமிழ்நாட்டு உடன் ஒப்பிடுவது அரசியல் புரிதல் இல்லை" என்று நாடாளுமன்ற உறுப்பினர் கன்மொழி தெரிவித்துள்ளார்.

புயல் பாதிப்பு - கடலூரில் மத்தியக் குழு ஆய்வு

ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிப்பு குறித்து உள்துறை அமைச்சக இணை செயலர் ராஜேஷ் குப்தா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் கடலூரின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு

மரத்தை அப்புறப்படுத்தாமல் போடப்பட்ட சாலை - அஞ்சு நடுங்கும் மக்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில் மரத்தை அகற்றாமல் புதிய சாலை அமைக்கப்பட்ட அவலம்

7 நாளாக உயிருக்கு போராடும் 'பசு' - கண்ணை கலங்கடிக்கும் அதிர்ச்சி காட்சி

கடலூர் மாவட்டம் தாழங்குடா அருகே ஃபெஞ்சல் புயலால் அடித்து செல்லப்பட்ட பசு 7 நாட்களாக கடலில் தத்தளிப்பு

100 ஆண்டு பழைய பள்ளி இடமாற்றம்.. லீவ் நாளில் ஸ்தம்பிக்கும் புதுவை

100 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் பள்ளியை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு... கடலூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர்  ஆய்வு..!

ஃபெஞ்சல் புயலினால் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கடலூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர்  ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆதவ் அர்ஜுனா மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் - திருமாவளவன் உறுதி

விடுதலை சிறுத்தை கட்சியில் உள்ள 10 துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவர் தான் ஆதவ் அர்ஜுனா. இவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளதால் அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுபான விற்பனைக்கு ரசீது கட்டாயம் .. டாஸ்மாக் நிர்வாகம் அறிவுத்தல்..!

மதுபான கடைகளில் விற்பனையின் போது நுகர்வோருக்கு ரசீதுகள் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மக்களின் ஏரிகளில் 8,568 மில்லியன் நீர் மட்டம் கன அடி இருப்பு...

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்நிலைகளின் மொத்தக் கொள்ளளவான 11,757 மில்லியன் கன அடியில்  தற்போது 8,568 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமாவில் விஜய் "மைனஸ்" - பதிலடி கொடுத்த ஆர்.எஸ்.பாரதி

திரையுலகில் மைனஸ் ஆனதால் தான் அவர் அரசியலுக்கு வந்துள்ளார் என தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனமழை..!

கரூரில் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழையினால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்

திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றும் மலையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

திருவண்ணாமலையில் தீபத்திருவிழா அன்று பக்தர்களை அனுமதிப்பது குறித்து, வல்லுநர் குழு இன்று ஆய்வு நடத்த உள்ளது.

கன்னியாகுமரியில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்

கன்னியாகுமரியின் முக்கடலில் நீராடி பகவதியம்மனை வழிபடும் ஐயப்ப பக்தர்கள்

வீட்டின் முன்பு அமர்ந்திருந்த தாய், மகன்.. எமனாக வந்த கார்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் தாய், மகன் உயிரிழப்பு

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் எடுத்த விபரீத முடிவு

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி

லுக் அவுட் நோட்டீஸ் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்  வெளிநாடு செல்வதை தடுக்காமல், அவர்கள் நாடு திரும்பும் வகையில் நிபந்தனைகளை விதித்து லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.5000 கோடி நிலத்தை மீட்கக் கோரிய வழக்கு.. தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான 5000 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை மீட்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டில் வேலை என மோசடி செய்த கும்பல்.. தமிழக சிபிசிஐடி போலீசார் அதிரடி.. ஒருவர் கைது..!

சைபர் கொத்தடிமை பணிக்கு வெளிநாட்டிற்கு இளைஞர்களை அனுப்பி வைத்து மோசடி செய்த கும்பலை கொல்கத்தா விமான நிலையத்தில்  தமிழக சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

தமிழக, கேரள அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்

முல்லைப் பெரியாறு அணையில் ஆண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்காத கேரள அரசுக்கு கண்டனம் - இபிஎஸ்