K U M U D A M   N E W S

Author : Vasuki

புதிதாக 1.54 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் அட்டை -  உணவுப்பொருள் வழங்கல் துறை

புதிதாக சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் நபர்களுக்கு புதிய ரேஷன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது என   உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தடையை மீறி போராட்டம் – குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற காவல் துறையினர்

ஈரோடு புஞ்சை புளியம்பட்டியில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டிகள் தரமற்ற முறையில் கட்டப்படுவதாக கூறி கடையடைப்பு

சென்னையில் அதிர்ச்சி.. மன வளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்...!

ஸ்னாப் சாட் மூலம் பழக்கமான 10க்கும் மேற்பட்டோர் கடந்த ஓராண்டாக மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

5 இளைஞர்கள் ஒரே நேரத்தில் பலி..!.. தண்ணீருக்குள் தத்தளித்த 'ஒரு உயிர்'

ஏரியில் கார் கவிழ்ந்து விபத்தில், 5 பேர் பலி தெலங்கானாவில் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் கவிழ்ந்து விபத்து

மக்களே உஷார்.. இன்று மீண்டும் வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!

வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பூகம்பத்தை கிளப்பிய மேடை பேச்சு.. விஜய்க்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி

200 என்ற நம்பிக்கை வீணாகும் என்று சிலர் அதிமேதாவிகளாக, தற்குறிகளாக களத்திற்கே வராத ஒருவர் தி.மு.க. குறித்து பேசிக்கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் சேகர் பாபு விமர்சனம்

நடுரோட்டில் தோழியுடன் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் – வீடியோ வைரலானதால் பரபரப்பு

சென்னையில் தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரல்

"ஆதவ் அர்ஜுனா கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து" -விசிக தலைவர் திருமாவளவன்

கூட்டணிக்கட்சிகளின் அழுத்தத்திற்கு இணங்கும் அளவிற்கு நானும், விசிகவும் பலவீனமாக இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மக்களே உஷார் - மீண்டும் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருச்சி ரயில் நிலையத்தில் பகீர் – பறிமுதல் செய்யப்பட்ட ஹவாலா பணம்

ஹவுராவில் இருந்து திருச்சி வந்த ரயிலில் பயணி | ஒருவரிடம் இருந்து ரூ.75 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

திருவண்ணாமலை தீபத்திருவிழா – முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் சேசர் பாபு

"பரணி தீபத்திற்கு 6,600 பேருக்கு மட்டுமே அனுமதி" என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வருகை தந்துள்ள மத்திய அரசின் குழு - கோரிக்கை வைத்த முதலமைச்சர்

தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள வருகை

"2026-ல் மன்னராட்சி ஒழிக்கப்படும்" - ஆதவ் அர்ஜுனா

“2026-ல் மன்னராட்சி ஒழிக்கப்படும் என விஜய் பங்கேற்ற மேடையில் விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

"சுயநலனுக்காக பல வழிகளில் கூட்டணி பாதுகாத்து வரப்படுகிறது" - விஜய் எச்சரிக்கை

கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி மக்களை ஏமாற்றும் ஆட்சியாளர்கள் என்று விஜய் குற்றச்சாட்டு

Fengal Cyclone : இயற்கை பேரிடர் பாதிப்பு பகுதிகளாக அறிவிப்பு

புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகியவை இயற்கை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிப்பு

தடுப்புகளை உடைத்து முன்னேறிய விவசாயிகள்... டெல்லி எல்லையில் பயங்கர பரபரப்பு..

ஷம்பு எல்லையில் தடுப்புகளை உடைத்தெறிந்து டெல்லியை நோக்கி முன்னேறிச் சென்ற விவசாயிகள்

மண் கொள்ளை - உயர்நீதிமன்றம் அதிருப்தி

கோவை வனப்பகுதியில் நடக்கும் மண் கொள்ளை தொடர்பான விசாரணை சரியான திசையில் பயணிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி

வீடுகள், ஷோரூமுமில் கைவரிசை.. கலங்கடிக்கும் கொள்ளையர்கள்.. விழி பிதுங்கும் காவல்துறை!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே ராணுவ வீரரின் துப்பாக்கி மற்றும் 25 தோட்டக்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் போலீஸார் தேடி வருகின்றனர்.

கொடநாடு வழக்கில் சசி, இபிஎஸ்-ஐ விசாரிக்கலாம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா மற்றும் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி

புயல் பாதிப்பு - மத்தியக் குழு சென்னை வருகை

தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்தியக் குழு சென்னை வருகை

அடித்துச்செல்லப்பட்ட மேம்பாலம் - இபிஎஸ் ஆய்வு

தொண்டமானூர் - அகரம் பள்ளிப்பட்டு கிராமத்தை இணைக்கக் கூடிய வகையில் ரூ.16 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட பாலம்

மூழ்கிய தரைப்பாலம் - ஆபத்தான முறையில் மக்கள் பயணம்

கூவம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மதுரவாயல்-நொளம்பூர் தரைப்பாலம் மூழ்கியது

மதுரையில் படப்பிடிப்பு நடத்த கிராம மக்கள் எதிர்ப்பு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி பகுதியில் திரைப்பட படப்பிடிப்பு நடத்த கிராம மக்கள் எதிர்ப்பு

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் போட்டி - புதுக்கோட்டையில் பதற்றம்

புதுக்கோட்டையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் பாஜக விசிக இடையே போட்டி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பலத்த சோதனை

விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பக்தர்கள் பலத்த சோதனைக்கு பின் சாமி தரிசனம் செய்ய அனுமதி